இந்தியா

“பதவி பறிப்பு மசோதாவில் முதலில் பிரதமர் பதவி இடம்பெறவில்லை, ஆனால்…” – கிரண் ரிஜிஜு தகவல் | ”The post of Prime Minister was not included in the Bill initially. But…”: Kiren Rijiju

புதுடெல்லி: பதவி பறிப்பு மசோதாவில் முதலில் பிரதமர் பதவி இடம்பெறவில்லை என்றும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏற்க மறுத்ததாலேயே பிறகு சேர்க்கப்பட்டது என்றும் நாடாளுமன்ற...

Read moreDetails

கிரிக்கெட் மட்டைக்காகச் சண்டை: 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற பத்தாம் வகுப்பு மாணவன்!

கிரிக்கெட் மட்டையைத் திருடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவன், 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் குகட்பள்ளி பகுதியிலுள்ளதொரு வீட்டில் 10...

Read moreDetails

தர்மஸ்தலா விவகாரம் : புகார் அளித்தவர் அதிரடியாக கைது

தர்மஸ்தலா கோயிலில் 100 பெண்கள் கொலை புகார் அளித்த சின்னையா பொய் புகார் என கண்டுபிடிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டார். விசாரணை தொடர்கிறது. Read More

Read moreDetails

‘நான் கொல்லப்பட்டால் கட்சியும், நீங்களும்தான் பொறுப்பு’ – அகிலேஷுக்கு பெண் எம்எல்ஏ கடிதம் | If I am killed Akhilesh Yadav will be responsible UP woman MLA lett

லக்னோ: 'தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சமாஜ்வாதி கட்சியும், அகிலேஷ் யாதவும் தான் பொறுப்பு' என உத்தரப் பிரதேச மாநிலத்தின் சாயல் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ...

Read moreDetails

நவீன் பட்நாயக்கை சந்தித்து ஒடிசா முதல்வர் நலம் விசாரிப்பு

புவனேஸ்வரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி நலம் விசாரித்தார்.நவீன் நிவாஸ் எனப்படும் பட்நாயக்கின் இல்லத்தில் சுமார்...

Read moreDetails

அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர்… அடுத்து நடந்தது என்ன தெரியுமா…? | இந்தியா

Last Updated:August 23, 2025 3:29 PM ISTஉத்தரப்பிரதேசத்தில் மனைவியை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்த கணவருக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று காத்திருந்தது.News18உத்தரப்பிரதேசத்தில் ஒரு பரபரப்பான சம்பவம்...

Read moreDetails

ரூ.2,000 கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை | CBI books Anil Ambani’s RCOM for Rs. 2,000 crore bank fraud, searches premises

புதுடெல்லி: பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள்...

Read moreDetails

அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை

இந்திய ஸ்டேட் வங்கியில் அனில் அம்பானி செய்த முறைகேடுகளால் ரூ.2,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஸ்டேட் வங்கி புகார் அளித்து, ரிலையன்ஸ்...

Read moreDetails

முதன் முதலில் தேசிய கொடி ஏற்றப்பட்ட இடம் எது தெரியுமா? யார் ஏற்றினார்?

இந்திய மண்ணில் சுதந்திரத்திற்காக ஏற்றப்பட்ட முதல் தேசிய கொடி எங்கு ஏற்றப்பட்டது. அதை யார் ஏற்றினார் என்று தெரியுமா? இந்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். Read...

Read moreDetails

ஆந்திரா, தெலங்கானாவில் மின் கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்களை அகற்றும் பணி தீவிரம் | Work in progress to remove cable wires from electric poles in Andhra and Telangana

ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்​கா​னா​வில் மின் கம்​பங்​களில் உள்ள கேபிள் ஒயர்கள் அகற்​றப்​படு​கின்றன. தெலங்​கானா மாநிலம், ராமாந்​த​பூர் பகு​தி​யில் கிருஷ்ண ஜெயந்​தியை முன்​னிட்டு அன்​றிரவு தேர்​திரு​விழா நடை​பெற்​றது. அப்​போது...

Read moreDetails
Page 237 of 1130 1 236 237 238 1,130

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.