வணிகம்

80,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ்: நிஃப்டியும் உயர்வு – புதிய உச்சத்தில் பங்குச் சந்தை | Sensex crosses 80000 points Nifty too rises stocks market

மும்பை: இந்திய பங்குச் சந்தை இன்று (ஜூலை 3) காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் உள்ளது. அந்த வகையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 80,013...

Read moreDetails

மாதம் வட்டி மட்டுமே ரூ.9250… போஸ்ட் ஆபிஸின் இந்த சூப்பரான திட்டம் பற்றி தெரியுமா?

03இந்தக் கணக்கை நீங்கள் உங்கள் மனைவி, சகோதரர் அல்லது குடும்ப உறுப்பினருடன் கூட்டாகத் தொடங்கினால், உங்களுக்கான டெபாசிட் வரம்பும் அதிகரிக்கும். இதன் மூலம் உங்களுக்கு அதிக பலன்...

Read moreDetails

ஒரு நபர் எத்தனை பான் கார்டுகளை பயன்படுத்த முடியும்..? அதன் விதிகள் என்னென்ன?

பான் கார்டு ( Pan Card)  மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று .  இந்தியாவில் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் தேவை. பெரிய...

Read moreDetails

Gold Rate Today | மீண்டும் உயர்ந்த தங்கம் விலையால் நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன? – News18 தமிழ்

03இந்நிலையில் இன்று ஜூலை 3ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,695க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன்...

Read moreDetails

அமேசான் ப்ரைம் டே விற்பனை எப்போது..? தேதி குறித்து வெளியான தகவல்!

இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருந்து Amazon Prime உறுப்பினர்கள் ஆர்டர் செய்தாலும், ஒரே நாளில் டெலிவரி செய்து மகிழ்விக்க இருப்பதாக அமேசான் ப்ரைம் பிரிவின் இயக்குநர் அக்‌ஷய்...

Read moreDetails

அதானி குழுமம் தொடர்பான அறிக்கை: ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ் | Hindenburg receives show cause notice from Sebi

புதுடெல்லி: அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பான விசாரணை...

Read moreDetails

இனி சொத்து விவரங்களுக்காக ரிஜிஸ்டர் ஆபிசுக்கு அலைய தேவையில்லை…

ஸ்டார் 2.0 யை மேம்படுத்தும் வகையில், தற்போது ஸ்டார் 3.0 என்ற மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது. Read More

Read moreDetails

ரூ.180 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் மல்லையாவுக்கு பிடிவாரன்ட் | CBI Court issues non-bailable warrant against Vijay Mallya

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக கர்நாடகாவை சேர்ந்தவிஜய் மல்லையா (68) இருந்தார். இவர் கடந்த 1978-ம் ஆண்டில் கிங்பிஷர் மதுபான நிறுவனத்தை தொடங்கினார். கடந்த 2005-ம்...

Read moreDetails

உளுந்தம் பருப்பு விலை உயர்வால் முடங்கும் அப்பளம் தொழில்: தமிழகத்தில் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு?  | Papadam making industry crippled by rising dal prices: 3 lakh workers affected?

மதுரை: உளுந்தம் பருப்பு விலை உயர்வால் அப்பளம் தயாரிப்பு தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கும்...

Read moreDetails

இந்த ஓய்வு காலத்திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.30,000 வரை பென்ஷன் கிடைக்கும்! முழு விவரம்

ஓய்வு காலத்திற்கான திட்டமிடல் என்பது மிகவும் அவசியமான ஒன்று. நாம் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது இருந்த நம்முடைய வாழ்க்கை தரத்தை தொடர்ந்து பராமரிப்பதற்கு ஓய்வு கால...

Read moreDetails
Page 777 of 911 1 776 777 778 911

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.