மலேசியா

நிதி வேண்டாம்.. நீதி வேண்டும் – நேபாளம் கோரிக்கை | Makkal Osai

காத்மாண்டு, நேபாளத்திற்கு நிதியுதவி வேண்டாம்.. நீதி மற்றும் இழப்பீடு வேண்டும் என நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் கூறியுள்ளார்.திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ம் தேதி...

Read moreDetails

பெங்கராங்கில் நீச்சலில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டனர், நால்வர் காணாமல் போனதாக அச்சம் | Makkal Osai

பெங்கராங், பெனாவரில் உள்ள தஞ்சோங் பாலாவ் அருகே உள்ள பந்தாய் தஞ்சோங் லோம்பாட் கடற்கரையில் முகாமிட்டிருந்த 15 பேர் கொண்ட குழுவில் ஆறு பேர் நீந்தும்போது சிக்கலில்...

Read moreDetails

சரவாக்கிற்கு மற்றொரு புகைமூட்டமான வாரமாக இருக்கும்; மெட்மலேசியா

 கலிமந்தானில் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதாலும், தென்மேற்கு திசைக் காற்று புகையை எல்லை தாண்டி கொண்டு செல்வதாலும், சரவாக்கில் குறைந்தது இன்னும் ஒரு வாரத்திற்காவது புகைமூட்டம் நீடிக்கக்கூடும்....

Read moreDetails

கூச்சிங், செரியானில் இன்னும் தொடரும் புகைமூட்டம்: API அளவு 300-ஐத் தாண்டிப் பதிவு!

கோலாலம்பூர்: சரவாக் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கடுமையாக நிலவி வந்த புகைமூட்டச் சூழலில் (Haze Conditions) இன்று (செப்டம்பர் 2) சற்றே முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. நேற்று...

Read moreDetails

நேபாள வெள்ளம்: காணாமல் போன மலேசியர்களைத் தேட தனியார் ஹெலிகாப்டர் அனுப்பப்படும் | Makkal Osai

கோலாலம்பூர்: நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போன 17 மலேசியர்களைத் தேடுவதற்காக ஒரு தனியார் ஹெலிகாப்டர் அனுப்பப்படவுள்ளது.ஃபிஷ்டெயில் டூர்ஸ் & டிராவல்ஸ்...

Read moreDetails

ரஷிய ராணுவத்தில் சேர்ந்த 51 இந்தியர்கள் பலி: அதிர்ச்சி தகவல் | Makkal Osai

புதுடெல்லி, ரஷிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய இந்தியர்களில் 51 பேர் போரில் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.கிர்கிஸ்தான்இந்த தகவல் நாடு முழுவதும்...

Read moreDetails

லண்டனில் திரிஷா… தனிப்பட்ட வீடியோவை பகிர்ந்தவர்களுக்கு நெட்டிசன்கள் கண்டனம் | Makkal Osai

பிரபலங்கள் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் என்பதற்காக அவர்களின் தனிப்பட்ட தருணங்களை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்வது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக...

Read moreDetails

மம்தா பானர்ஜியின் மருமகள் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

கொல்கத்தா, மம்தா பானர்ஜியின் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மம்தா பானர்ஜி மருமகள்மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான...

Read moreDetails

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜோகூர் மந்திரி பெசார்: JDT கால்பந்து ஆட்டத்தை நேரில் கண்டுகளித்த 1,000 மாணவர்கள்! | Makkal Osai

(கோகி கருணாநிதி)ஜோகூர் பாரு:ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 1,000 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்...

Read moreDetails

மியான்மார் அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கு எதிராக மலேசியாவை UNHCR எச்சரிக்கிறது – Malaysiakini

மியான்மாரில் நடைபெறும் ஆயுத மோதல் காரணமாக, அகதிகள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் தன்னார்வத்துடன் தாய்நாட்டுக்குத் திரும்புவதற்கு தற்போது வாய்ப்பில்லை என்று ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி நிலவரப்படி,...

Read moreDetails
Page 2 of 1569 1 2 3 1,569

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.