சிங்கப்பூர்

“வெளிநாட்டு ஊழியர்கள் நள்ளிரவிலும் நமக்காக உழைப்பவர்கள்.. குடும்பத்தின் எதிர்காலத்துக்காக இங்கு வேலை செய்கின்றனர்” – சிங்கப்பூரரின் வருத்தம்

வெளிநாட்டு ஊழியர்கள் பிளாட்டின் கீழ் தளத்தில் ஓய்வெடுத்ததை வீடியோ எடுத்து வசைபாடிய ஆடவர் குறித்த செய்திகளை நாம் முன்னர் வெளியிட்டோம். அவரின் காணொளிக்கு சிங்கப்பூரர்கள் பலர் எதிர்ப்பு...

Read moreDetails

சையத் அல்வி சாலையில் சிக்கிய கனரக வாகனம்: 2 மணிநேரம் பாதித்த போக்குவரத்து – விசாரணையில் ஓட்டுநர்

சையத் அல்வி சாலையில் டிரெய்லர் கனரக வாகனம் ஒன்று தானாகவே சறுக்கிச் சாலையின் இடையே சிக்கிக் கொண்டது. அதை தொடர்ந்து, 24 வயதான கனரக வாகன ஓட்டுநர்...

Read moreDetails

லாரிக்குள் இறந்த நிலையில் கிடந்த ஊழியர் – வேலைக்குச் செல்ல இருந்தவர் சடலமாக கிடந்த சோகம்

ஜூரோங் வெஸ்டில் உள்ள அடுக்கு மாடி கார் பார்க்கிங்கில் நேற்று முன்தினம் (நவம்பர் 3) லாரிக்குள் ஊழியர் ஒருவர் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் அன்று காலை...

Read moreDetails

சிங்கப்பூரில் இனி மோசடியில் ஈடுபட்டால் குறைந்தது 6 பிரம்படி – புதிய சட்ட திருத்தம் அமல்

சிங்கப்பூரில் திருத்தப்பட்ட சட்டத்தின்கீழ், இனி மோசடி குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கட்டாய பிரம்படி விதிக்கப்படும். குற்றவியல் சட்டம் திருத்த மசோதாவின் கீழ், மோசடி செய்பவர்கள் மற்றும் மோசடி...

Read moreDetails

TOTO: ஒரு கோடி சிங்கப்பூர் டாலர் பரிசு: வாடிக்கையாளர்களே ரெடியா?

TOTO: ஒரு சிங்கப்பூர் டாலரை கோடி டாலர்களாக மாற்ற இதோ இன்னொரு அறிய வாய்ப்பை வழங்கியுள்ளது டோட்டோ லாட்டரி. இந்த ஆண்டில் 12வது முறையாக S$10 மில்லியனை...

Read moreDetails

ஆடையின்றி சுமார் 1.5 கி.மீ தூரம் ஓடிய ஆடவர் – ஜாலான் புசாரில் பரபரப்பு

Singapore: ஜாலான் புசார் தெருக்களில் அக்டோபர் 29 ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் ஆடவர் ஒருவர் உடையின்றி ஓடிக்கொண்டிருந்தார். ஆடை அணியாமல் மோட்டார் சைக்கிள்...

Read moreDetails

சிங்கப்பூரின் பிரபல “முஸ்தபா சென்டர்” ஆன்லைன் விற்பனை தளம் தொடக்கம் – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

சிங்கப்பூரில் பிரபலமான முஸ்தபா சென்டர், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் விதமாக அதன் ஆன்லைன் விற்பனை தளத்தைத் தொடங்கியுள்ளது. தங்கள் போட்டியாளர்கள் ஏற்கனவே ஆன்லைன் விற்பனையில் காலடியெடுத்து வைத்ததற்கு...

Read moreDetails

புதுக்கோட்டை ஊழியரின் பிள்ளைகளின் காதணி விழா.. சீர் எடுத்து வந்த சிங்கப்பூர் முதலாளிகள் – நெகிழ்ச்சி சம்பவம்

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் புதுக்கோட்டை ஊழியரின் பிள்ளைகளின் காதுகுத்து நிகழ்வுக்கு சிங்கப்பூர் முதலாளிகள் சீர் சுமந்து வந்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி...

Read moreDetails

யூனோஸ் இண்டஸ்ட்ரியலில் பெரிய அளவில் தீ: விரைந்து செயல்பட்டு சக ஊழியர்களை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்!

யூனோஸ் அவென்யூ 7ல் உள்ள இண்டஸ்ட்ரியல் பகுதியில் பெரிய அளவில் தீ பற்றி எரிந்தது. பொதுமக்கள் ஆங்காங்கே கூடி நின்று பார்க்கும் அளவிற்கு தீ பெரிய அளவில்...

Read moreDetails

MRT ரயிலில் இருந்து இழுத்து வெளியே போடப்பட்ட 2 நபர்கள்… மது போதையா? – இணையவாசிகள் குழப்பம்

சிங்கப்பூர்: MRT ரயிலின் வெளியே இரண்டு நபர்கள் படுத்து இருப்பதைக் காட்டும் காணொளி சிங்கப்பூர் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஏற்கனவே ஒருவர் ரயிலுக்கு வெளியே...

Read moreDetails
Page 8 of 148 1 7 8 9 148

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.