இலங்கை

Tamilmirror Online || 3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைப்பு

 3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று(24) அலரி மாளிகையில் நடைபெற்றது. ...

Read moreDetails

உலக ஆயுத சந்தையில் ரஷ்யா மீண்டும் எழுச்சி : புடின் அதிரடி ஆயுத திட்டம்

ஆயுத ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் உலக ஆயுத சந்தையில் ரஷ்யா (Russia) தனது நிலையை வலுப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

Tamilmirror Online || ரஞ்சித் அலுவிஹார இராஜினாமா

சமகி ஜனபலவேகயவின் தேசிய அமைப்பாளர் ரஞ்சித் அலுவிஹார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  அலுவிஹாரே ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தான் அந்தப் பதவியை...

Read moreDetails

நிலக்கீழ் தளத்தில் கொல்லப்பட்ட முக்கிய தளபதி: சடலத்தை இரகசியமாக சுரங்கத்தினுள் புதைத்த ஹமாஸ்

குண்டுவீச்சுகள், மரணத்தின் ஓலங்கள், பட்டினிச் சாவுகள்.. இவைகளின் நடுவே- ஹமாசின் முக்கிய தலைவரான முஹம்மது சின்வார் (Mohammed Sinwar) கொல்லப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது ஹமாசின் சர்வதேசப் பிரிவு....

Read moreDetails

அறிவிக்கப்பட்டது இந்திய அணி.. புது கேப்டன் இவர்தான்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடர், ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய...

Read moreDetails

Tamilmirror Online || மற்றுமொரு பேருந்து விபத்து : ஒருவர் பலி

கொழும்பு - வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில் இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர்...

Read moreDetails

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

பிங்கிரிய - வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தங்கியிருந்த விடுதியில் உயிரை மாயத்துக் கொண்டுள்ளார். குறித்த சம்பவமானது, நேற்று (23)...

Read moreDetails

மற்றொரு பஸ் விபத்து – 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி, இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் பின்புறத்தில் மோதி இன்று (24) விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || விசேட சுற்றிவளைப்பில் 475 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

சஜித் அணிக்குள் வெடித்தது பூகம்பம் : தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகல்

உள்ளுராட்சிசபைகளுக்கான ஆசனபங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக சஜித்(sajith premadasa) அணிக்குள்(sjb) உட்கட்சி மோதல் வலுத்துள்ள நிலையில் பலர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.இதன்படி...

Read moreDetails
Page 971 of 1627 1 970 971 972 1,627

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.