இலங்கை

இனப்படுகொலை குறித்த அநுர தரப்பின் நிலைப்பாடு: கொத்தளித்த சபா குகதாசன்

மிகப்பெரும் இனப்படுகொலை இலங்கையில் இடம்பெற்ற நிலையில், அதற்கு போதியளவு அதாரமும் இருப்பதோடு இதை அநுர அரசு இல்லை என கூற முனைவதை ஏற்க முடியாது என வடக்கு ...

Read moreDetails

பொது சேவையில் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு பரிந்துரைப்பு

பொது சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறை மற்றும் பணியாளர் மேலாண்மையை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. பொது சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறை...

Read moreDetails

Tamilmirror Online || இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் திருகோணமலைக்கு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்...

Read moreDetails

அண்ணா பல்கலையில் மாணவி வழக்கு: பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

இந்தியா (India), அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பர் குற்றவாளி என உத்தரவளிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி...

Read moreDetails

அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும்

தென்மேல் பருவப் பெயர்ச்சி காரணமாக அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

Read moreDetails

Tamilmirror Online || சீன வர்த்தக அமைச்சர் வந்தடைந்தார்

சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் வாங்...

Read moreDetails

உக்ரைனுடான அமைதி பேச்சு வார்த்தை: பதிலுக்காக காத்திருக்கும் ரஷ்யா

ஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) அமைதிப் பேச்சுவார்த்தையை ஜூன் இரண்டாம் திகதி நடத்த ரஷ்யா முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தைக்கான...

Read moreDetails

பெருமளவு போதைப்பொருள்களுடன் 2 மீன்பிடி படகுகள் சிக்கின

தெற்கு கடற்கரையிலிருந்து பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.  Read More

Read moreDetails

பல்கலை மாணவனின் மரணம்: சட்டத்தரணிகள் சங்கத்தின் தீவிர நடவடிக்கை!

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் சரித் தில்ஷானின் தற்கொலையைத் தொடர்ந்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR)...

Read moreDetails
Page 962 of 1628 1 961 962 963 1,628

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.