இலங்கை

நரைமுடியை நிரந்தரமாக வீட்டிலேயே கருப்பாக்கலாம்: இந்த ஒரு எண்ணெய் போதும்

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுக்கொண்டாலும் அதில் நரை முடி என்பது அனைவரது மிகப்பெரிய தலைவலியாகவே உள்ளது.நரைமுடியை...

Read moreDetails

மாணவியின் வாய் தாடை உடையும் ‌அளவிற்கு தாக்கிய ஆசிரியர்

அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயதில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விஞ்ஞான பாட ஆசிரியரால் வீட்டுப்பாடம் செய்யாத காரணத்துக்காக ஆசிரியர் ஒருவர்...

Read moreDetails

உக்ரைனில் ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் – ஐபிசி தமிழ்

உக்ரைனில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலால் கார்கிவ் நகரில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, 21...

Read moreDetails

பிரதமர் ஹரிணியின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் மகிழ்ச்சியான ஈதுல் அல்ஹா பெருநாளாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் என ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தில்...

Read moreDetails

திடீரென வீதியின் நடுவே தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், குப்த்காஷியில் இன்று(07) 5 பயணிகளுடன் சென்ற தனியார் உலங்கு வானூர்தி திடீரென வீதியின் நடுவே தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில் நுட்ப...

Read moreDetails

காசாவில் மற்றுமொரு பணயக் கைதியின் உடலை மீட்டது இஸ்ரேல் படை

 2023 ஒக்டோபரில் ஹமாஸ் தலைமையிலான தாக்குதலின் போது பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டவரின் உடலை இஸ்ரேல் மீட்டெடுத்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.தெற்கு காசாவின்...

Read moreDetails

Tamilmirror Online || இதுவரை 19 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

யாழ்.அரியாலை, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி ஆரம்பகட்ட பரீட்சாத்த அகழ்விலிருந்து இன்றுடன் 19 மனித எலும்புக்கூடுகள் புதைகுழியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளன.  ...

Read moreDetails

கொழும்பில் சிக்கிய கைத்துப்பாக்கி : காவல்துறையினர் தீவிர விசாரணை

கொழும்பு(colombo), முகத்துவாரம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைத்துப்பாக்கி ஒன்று விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில்...

Read moreDetails

Tamilmirror Online || பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்திய பெண் கைது

கைது செய்ய வந்த பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டுக்காக அழகு நிலைய ஊழியரான 24 வயதுடைய பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக வதுரம்ப...

Read moreDetails

உக்ரைனின் அடுத்த அதிரடி :சுட்டு வீழ்த்தப்பட்டது ரஷ்ய போர் விமானம்

  குர்ஸ்க் போர்க்களத்தின் முன்கள பகுதியில் இன்று(07)சனிக்கிழமை ரஸ்யாவின் (russia)Su-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன்(ukrain) படைத்தரப்பு தெரிவித்துள்ளது.கடந்த 1முதலாம் திகதி உக்ரைன் பாதுகாப்பு படையினர்...

Read moreDetails
Page 941 of 1630 1 940 941 942 1,630

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.