இலங்கை

நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழை சேர்ந்த பெண் நியமனம்

நீதி அமைச்சின் (Ministry of Justice and National Integration) மேலதிக செயலாளராக யாழ்ப்பாணம் - உரும்பிராயைச் சேர்ந்த மதுமதி வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் இலங்கை...

Read moreDetails

மாளவிய ராஜயோகம்; மேஷம் முதல் மீனம் வரை சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் 

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் சுகபோக வாழ்க்கையை அருளும் சுக்கிரன் ஜூன் 29ஆம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ளார். ரிஷப ராசியில் ஏற்பட்டுள்ள சுக்கிரன் பெயர்ச்சியினால் மாளவ்ய ராஜயோகம்...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கை வருகின்றாரா ஷாருக்கான்?

2025 ஆகஸ்ட் 2 அன்று நடைபெற உள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் இலங்கையின் பிரமாண்ட திறப்பு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து...

Read moreDetails

Tamilmirror Online || மனைவியை அடித்த கணவருக்கு 3 ஆண்டு சிறை

மனைவியை அடித்து சித்ரவதை செய்த கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....

Read moreDetails

மகிந்த குடும்பத்தின் மீது நேரடியாக கை வைக்க அரசுக்கு அச்சம் : மனோ எம்.பி கிண்டல்

மகிந்த குடும்பம் (mahinda family)மீது நேரடியாக வைவைக்க அநுர அரசுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(mano ganeshan) தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்திலேயே...

Read moreDetails

Tamilmirror Online || ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றம்?

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நாளை (30) கூடவுள்ள எரிபொருள் விலை...

Read moreDetails

இஸ்ரேல் தொடர்பில் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

 இஸ்ரேல்(israel) போர் நிறுத்தத்தை மீறலாம் எனக்கூறியுள்ள ஈரான் (iran)ஆயுதப்படை தளபதி, அப்படி நடந்தால் அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.ஈரான் ஆயுதப்படைகளின் தலைமை தளபதி...

Read moreDetails

98 ஆவது ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம் பிடித்த கமல்ஹாசன்

(மாநிலங்களவை தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதியை சந்தித்த கமல்ஹாசன்)  98ஆவது ஆஸ்கர் விருதுக்கு கலைஞர்களை தேர்வு...

Read moreDetails

நெற்றியில் திருநீறு, குங்குமம் வைப்பது ஏன் தெரியுமா..!

இந்து சமயம் வாழ்க்கைக்கு ஏற்ற தத்துவங்களையும் நடைமுறைகளையும் வகுத்து ஒதுக்கியுள்ளது.இன்னது செய்தால் இது நடக்கும் அல்லது அதன்படி ஒழுகினால் நன்மை கிடைக்கும் என இந்த மத ஆன்றோர்கள்...

Read moreDetails

Tamilmirror Online || ‘திருக்குறள்’ படம் எப்படி?

  வாழ்க்கையிலிருந்து, அதன் அனுபவங்களிலிருந்துதான் இலக்கியம் பிறக்கிறது என்பதற்கு திருக்குறள் சிறந்த எடுத்துக்காட்டு. சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட திருக்குறள்,...

Read moreDetails
Page 899 of 1640 1 898 899 900 1,640

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.