இலங்கை

அர்ஜுன் அலோசியஸ் மீது வரி ஏய்ப்பு வழக்குத் தாக்கல்

இலங்கை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய பெறுமதிசேர் வரி (VAT) ரூ.1.035 பில்லியனுக்கும் அதிகமாக ஏய்ப்பு செய்ததாகக் கூறி, WM மெண்டிஸ் & கம்பெனியின் பணிப்பாளர்களான...

Read moreDetails

இனவாதத்திற்கு இடமே இல்லை: உறுதிபட அறிவித்த ஜனாதிபதி அநுர!

எந்த சூழ்நிலையிலும் இனவாதத்தை மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கல்னேவ மகாவலி விளையாட்டரங்கில் இன்று (30) பிற்பகல் நடைபெற்ற...

Read moreDetails

AI படங்களைக் காட்டி சபையில் போலித் தகவல் பரப்பிய அர்ச்சுனா

AI- மூலம் உருவாக்கிய எலும்புக்கூடு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்றத்திற்கு தவறான தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இன்று...

Read moreDetails

கிருஷாந்தியின் கொலைக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: கைவிரித்த அரச தரப்பு

கிருஷாந்தியின் கொலை வழக்கிற்கும் தற்போதைய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்று (30)...

Read moreDetails

ஆளுநர் உத்தரவாதம் ; இ.போ.ச இணக்கம், கைவிடப்பட்டது சேவை முடக்கல்

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்ட விரோத அத்து மீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினருக்கு உறுதி வழங்கியதன் ...

Read moreDetails

ஐரோப்பிய நகரங்களில் அவசர நிலை: தமிழ் மூதாளர்களுக்கும் நடமாட்ட கட்டுப்பாடு அறிவுறுத்தல்

ஐரோப்பாவில் சில பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு மருத்துவமனைகள் முன்னெச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புலம்பெயர் நாடுகளின் வாழும் தமிழ் மூதாளர்கள் உட்பட்ட மூதாளர்கள் மற்றும்...

Read moreDetails

Tamilmirror Online || பேருந்து சில்லில் சிக்கி சிறுவன் பலி

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான பேருந்தின் பின் பக்க சில்லுக்குள் சிக்கி  மூன்று...

Read moreDetails

இசைப்பிரியா பாலசந்திரன் படுகொலை : விரிவான விசாரணைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சிங்கள சட்டத்தரணி

சிறிலங்காவின் (Sri Lanka) இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர், இசைப்பிரியா, மற்றும் பாலசந்திரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரும்...

Read moreDetails

Tamilmirror Online || ஒரு மாதம் ’’புழு’’ வாந்தி எடுத்த சிறுமி: பெற்றோரே உஷார்

சிறுமி ஒருவருக்குத் திடீரென வினோதமான ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அந்தச் சிறுமி திடீரென உயிருடன் உள்ள புழுக்களை வாந்தியாக எடுத்துள்ளார்....

Read moreDetails

முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன (Lakshman Yapa Abeywardena) மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க (Jayantha...

Read moreDetails
Page 898 of 1640 1 897 898 899 1,640

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.