இலங்கை

Tamilmirror Online || ‘திருக்குறள்’ படம் எப்படி?

  வாழ்க்கையிலிருந்து, அதன் அனுபவங்களிலிருந்துதான் இலக்கியம் பிறக்கிறது என்பதற்கு திருக்குறள் சிறந்த எடுத்துக்காட்டு. சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட திருக்குறள்,...

Read moreDetails

யாழில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கையின் யாரும் அறியாத உண்மைகள்!

திருநங்கைகள் குறித்து பேசும்போது, பெரும்பாலும் அவர்கள் துன்பங்களையே நாம் நினைக்கிறோம்.புறக்கணிப்பு, அவமதிப்பு, கேலிகள்… இவைதான் முதலில் ஞாபகம் வரும். ஆனால் உண்மையில்,  அவற்றையும் தாண்டி அவர்கள் வாழ்க்கையில்...

Read moreDetails

Tamilmirror Online || சிறப்பு பாராளுமன்ற அமர்வு நாளை

சிறப்பு பாராளுமன்ற அமர்வு  நாளை  திங்கட்கிழமை (30) காலை 9.30  மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க பொது நிதி...

Read moreDetails

பற்றி எரியும் உக்ரைன்: ஈரானிய ஆயுதங்களை ஏவி சரமாரியாக தாக்கிய ரஷ்யா!!

ரஷ்யா, உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலின் போது 500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில்...

Read moreDetails

”சிரந்தியைக் கைது செய்ய வேண்டாம் என அநுரவிடம் கூறுங்கள்”

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தவறான பிரச்சாரம் மற்றும் நற்பெயரைப் களங்கப்படுத்துவதன் செய்வதன் மூலம் அதன் தோல்விகளை மறைக்க முயற்சிப்பதாகவும், அதே நேரத்தில்...

Read moreDetails

சிறிலங்காவின் போர்குற்றங்கள் கை விடப்படுமா? வோல்கர் பயணத்துடன் அமெரிக்க சைகை

ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் (Volker Türk) இலங்கைப்பயணம் முடிவடைந்த மறுநாள் அமெரிக்க அரச தலைவரின் வெள்ளை மாளிகையின் வரவு செலவுத்திட்ட முகாமைத்துவ...

Read moreDetails

அடுத்த மாத இறுதியில் ஜனாதிபதி மாலைதீவுக்கு விஜயம்?

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜூலை மாத இறுதி வாரத்தில் மாலைதீவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் - இது பதவியேற்றதிலிருந்து அவரது...

Read moreDetails

தாக்குதல்கள் மொத்தமும் வீண்: மீண்டெழும் ஈரான் – அமெரிக்காவுக்கு பேரிடி

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மையங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அந்த மையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும், ஈரான் மீண்டும் யுரேனியம் செறிவூட்டும்...

Read moreDetails

Tamilmirror Online || 2 மாதங்களில் 1,758 கி.கி. போதைப்பொருள் பறிமுதல்

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடந்த இரண்டு மாதங்களில் பல நாள் மீன்பிடி படகுகள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,758 கிலோ கிராம்...

Read moreDetails

கச்சதீவு விவகாரத்தில் இந்தியா! உறுதியாக நிற்கும் சிறிலங்கா அரசு

இலங்கைக்கு ராஜதந்திர ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் ஒப்படைக்கப்பட்ட கச்சதீவை இந்தியாவிடம் திருப்பி அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 900 of 1640 1 899 900 901 1,640

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.