இலங்கை

மீண்டும் உக்ரைன் அதிரடி : ரஷ்ய விமான தளம் மீது தாக்குதல்

உக்ரைன் மீதான தனது தீவிர வான்வழித் தாக்குதலை ரஷ்யாவின் தொடா்ந்துவரும் சூழலில், அந்த நாட்டு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.இந்தத் தாக்குதல்களால் மூன்று...

Read moreDetails

Tamilmirror Online || செம்மணி புதிய குழியில் மண்டையோடு அடையாளம்

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்று மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்...

Read moreDetails

“மிகவும் விரும்பப்படும் நிறுவனம்” :சிறிலங்கன் எயார் லைன்ஸிற்கு கிடைத்த கௌரவம்

சிறிலங்கன் எயார்லைன்ஸ்(sri lankan airlines) விமானப் போக்குவரத்து துறையில் மிகவும் விரும்பப்படும் நிறுவனம் என முத்திரை பதித்துள்ளது. LMD நடத்திய சமீபத்திய ஆய்வில் இந்த...

Read moreDetails

Tamilmirror Online || ஹரக் கட்டா வைத்தியசாலையில் அனுமதி

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக சிகிச்சைக்காக நேற்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பயங்கரவாத விசாரணை பிரிவின் காவலில்...

Read moreDetails

வெளிநாடொன்றில் இழுத்து மூடப்படும் மைக்ரோசொப்ட் அலுவலகம்

25 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில்(pakistan) உள்ள தனது அலுவலகத்தை மூட மைக்ரோசொப்ட்நிறுவனம்(microsoft) நடவடிக்கை எடுத்துள்ளது.தனது பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக, தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட்...

Read moreDetails

அஸ்வெசும மேல்முறையீடு; இறுதி திகதி அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தை பெற்றுக்கொள்வதற்காக மேலும் 900,000 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், கலாநிதி உபாலி பன்னிலகே...

Read moreDetails

Tamilmirror Online || இந்தியாவுக்கு ஹெலிக்கொப்டர்களை வழங்கும் அமெரிக்கா

இந்திய இராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஓர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிக்கொப்டர்களில், முதல் 3 ஹெலிக்கொப்டர்கள் இம்மாதம் விநியோகிக்கப்பட உள்ளன. அமெரிக்காவின் போயிங்...

Read moreDetails

கொன்று புதைக்கப்பட்ட மக்கள் : புலிகள் தொடர்பில் புனையப்படும் கதைகள்

தேசிய தலைவர் தொடர்பாகவும் கொன்று புதைக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் புனைவுகளை அவிழ்த்து விடுவதுடன் அப்பட்டமான அச்ச வெளிப்பாட்டையும் சமகாலத்தில் காணக்கூடியதாக உள்ளது.செம்மணி விவகாரத்தில் ஈழத்தமிழர்களின் பக்கச் சார்பை மடைமாற்றி...

Read moreDetails

பூதாகரமாகும் செம்மணி விவகாரம் – ஈழத் தமிழர் தீர்வுக்காக அழுத்தம் கொடுக்கும் பிரித்தானியா

ஈழத்தில் நடைபெற்ற கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாக பிரித்தானியா (United Kingdom) அறிவித்துள்ளது.  மேலும், செம்மணி மனித புதைகுழி தொடர்பில்...

Read moreDetails
Page 887 of 1641 1 886 887 888 1,641

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.