காலி சிறைச்சாலையின் பாதுகாப்பு சுவருக்கு அருகில், சிறைச்சாலையின் சமையலறைக்குப் பின்னால் உள்ள கைதிகள் குளிக்கும் நீர் தொட்டி பகுதிக்கு நபரொருவர் வௌியிலிருந்து பொதி ஒன்றை வீசியுள்ளார். ...
Read moreDetailsவாகரையில் உள்ள கருவேப்பன் கேணியில் குளித்த மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துயரச் சம்பவம் நடந்தபோது, 10...
Read moreDetailsபாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்தன அவர்களுக்கும், அவருடைய தனிப்பட்ட பணியாட்தொகுதியினருக்கும் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள்...
Read moreDetails“ சஜித் பிரேமதாசவிற்கு(sajith premadasa) எமது அரசியல் எதிர்காலத்தை எழுதி கொடுக்கவில்லை.அவர் எமது தலைவர் அல்லர்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்(mano...
Read moreDetailsகஹவத்த பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, ஒருவர் காயமடைந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது...
Read moreDetailsமட்டக்களப்பு, வாகரை, பனிச்சங்கேணி வாவிக்கு நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று(07) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது....
Read moreDetailsஇலங்கையில் இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக பாடுபட்டு... Read More
Read moreDetailsசீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த 13 ஆண்டுகளாக அந்நாட்டை வழிநடத்தி வருகிற நிலையில், அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தனது அதிகாரங்களை பிறருடன் பகிர்ந்து கொடுக்க...
Read moreDetailsகொஸ்கம, சுதுவெல்லவில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்தபோது, துப்பாக்கிச்...
Read moreDetailsபுதுடெல்லி அருகேயுள்ள நொய்டா பகுதியில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியை பாகிஸ்தான் உளவாளி என சந்தேகித்து காவல்துறையிடம்...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin