இலங்கை

யாழ் – வடமராட்சியில் கடற்படையினர் காணி அளவீடு : கிளம்பியுள்ள எதிர்ப்பு

வடமராட்சி - சுண்டிக்குளம் பகுதியில் கடற்படையினருக்கு காணி அளப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பருத்தித்துறை பிரதேச...

Read moreDetails

மூன்றாவது மாடி ஜன்னலில் அந்தரத்தில் தொங்கிய குழந்தை… அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் மராட்டிய மாநிலம், புனே கோப்டேநகர் சோனவானே அடுக்குமாடி கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது மூத்த மகளை நேற்று காலையில் பள்ளியில்...

Read moreDetails

Tamilmirror Online || புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்

ஓய்வுபெற்ற இலங்கை கடற்படை கொமடோர் எம்.பி.என்.ஏ பெமரத்தினவை புதிய மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகமாக நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  உள்நாட்டு இறைவரி...

Read moreDetails

முடிந்தால் வடக்கு கிழக்கை இந்தியாவிடம் கொடுங்கள் – அரசிடம் சவால் விடும் செல்வம் எம்பி

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா (India) இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியதை மறந்து விட்டு இந்தியாவுக்கு எதிராக பேசக்கூடாது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும்...

Read moreDetails

ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழந்தது

ஆசியாவிலேயே அதிக வயதான யானையாக காணப்பட்ட வட்சலா உயிரிழந்தது. 100 வயதான வட்சலா பெண் யானை மத்தியபிரதேசத்தின் பனா புலிகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்தது.  ஆசியாவிலேயே வயதான...

Read moreDetails

Tamilmirror Online || நல்லூர் பிரதேச சபை அதிரடி அறிவிப்பு

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள்,  தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும்...

Read moreDetails

விமானம் புறப்பட தயாராக இருந்தபோது நிகழ்ந்த அனர்த்தம்: பல விமான சேவைகள் இரத்து

  இத்தாலியின் (italy)மிலன் பெர்கமோ விமான நிலையத்தில், விமானத்தின் இன்ஜினுக்குள் சிக்கி, 35 வயதுடைய நபர் உயிரிழந்த ம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இதன் காரணமாக விமான சேவைகள்...

Read moreDetails

பாடசாலை வேன் மீது ரயில் மோதி கோர விபத்து இருவர் உயிரிழப்பு!

இந்தியா - கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கடவையைக் கடக்க முற்பட்ட பாடசாலை வேன் மீது ரயில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.   ரயில்வே கடவையைக்...

Read moreDetails

படையே நடுங்க வைக்கும் பாம்புகள் :வீட்டு பக்கம் எட்டிகூட பார்க்காமல் இருக்க என்ன செய்யலாம்..!

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள்.அப்படி படையே நடுங்கும் பாம்புகள் வீட்டிற்குள் வந்தால் என்ன செய்வது..! அலறியடித்து ஓட வேண்டியதுதான். இவ்வாறு நாள்தோறும் ஓட முடியுமா..! இந்த படையே...

Read moreDetails
Page 880 of 1642 1 879 880 881 1,642

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.