இலங்கை

ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த மாணவனை தேடும் பணி தீவிரம்

நுவரெலியா, ஜூலை 9 (நியூஸ்21)  - ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் 17 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளார். இந்த...

Read moreDetails

Tamilmirror Online || பகிடிவதைகளை தடுக்க அதிரடி நடவடிக்கைகள்

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை தடுக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழிகாட்டுதல்கள் சிலவற்றை முன்வைத்துள்ளது.  பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுக்கத் தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த...

Read moreDetails

பிள்ளையானுக்காக நாடாளுமன்றில் கவலை தெரிவித்த அர்ச்சுனா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரேரணையானது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் நண்பரினாலேயே நாடாளுமன்றம் வரை கொண்டுவரப்பட்டது எனவும், அவரின் நிலையை என்னி கவலைப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

பழங்குடி மக்களின் காணிகளை வனத்துறை அபகரிக்க திட்டமிடுவதாக குற்றச்சாட்டு

மட்டக்களப்பு, ஜூலை 9 (நியூஸ்21) - கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியின தமிழ் மக்கள் குழுவை இடம்பெயர்த்து அவர்களின் காணியை அபகரிக்க முயற்சிப்பதாக வன பாதுகாப்புத் திணைக்களம்...

Read moreDetails

தமிழ் மொழியை கொச்சைப்படுத்திய எதிரணியினர் : பொங்கியெழுந்த கடற்றொழில் அமைச்சர்

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் செயற்படுவது கவலையளிக்கின்றது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார். ஐக்கிய...

Read moreDetails

கஞ்சா கலந்த மிட்டாய்களை சாப்பிட்ட 2 வயது சிறுமி கோமா நிலைக்குப் போனார்! 

கஞ்சா கலந்த 10 மிட்டாய்களை மிட்டாய்களைச் சாப்பிட்ட 2 வயது சிறுமி சுயநினைவை இழந்து கோமா (coma) நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.   இந்தச் சம்பவம், தாய்லந்தின் சியாங்...

Read moreDetails

அரசியல் பிம்பத்திற்கு கலாச்சார நிதியத்தை பலியாக்கிய சஜித் : ஆரம்பமாகிறது விசாரணை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கலாச்சார அமைச்சராக இருந்த காலத்தில் மத்திய கலாச்சார நிதியத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்துவது குறித்து விசாரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அதன்படி...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது!

யாழ்ப்பாணம், ஜூலை 9 (நியூஸ்21) - போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின், மனித எச்சங்களின்  எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது. 2025...

Read moreDetails
Page 879 of 1642 1 878 879 880 1,642

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.