• Login
Thursday, September 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் 159 எம்.பிக்களுக்கு எதிராக முறைப்பாடு

GenevaTimes by GenevaTimes
September 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தேசிய மக்கள் சக்தியின் 159 எம்.பிக்களுக்கு எதிராக முறைப்பாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





 


தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக ‘தினன துகுண’ (வெல்லும் தெற்கு) அமைப்பினால் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு   சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


குறித்த உறுப்பினர்கள் தங்களது பாராளுமன்றப் பதவிக்கு உரிய சலுகைகள் மற்றும் படிகளைப் பெறும் நோக்கத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தாமல், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டதன் ஊடாக, ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


இது குறித்து 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் துரித விசாரணை ஒன்றை நடத்துமாறு கோரி, ‘தினன துகுண’ அமைப்பு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் புதன்கிழமை (02) காலை கோரிக்கை விடுத்து குறித்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்தது.


 



Read More

Previous Post

பாஸ், அம்னோ இளைஞர் அமைப்புகளின் திடீர் இணைப்பு? – பாஸ் இளைஞரணி மாநாட்டு நிகழ்வில் டத்தோ டாக்டர் அக்மால் நேரில் வருகை! | Makkal Osai

Next Post

ரோகித் சர்மாவை கட்டம் கட்டிய தேர்வுக் குழு.. ஓய்வுக்கு ஒப்புக்கொண்ட ஹிட்மேன்? பிசிசிஐ இன்று முடிவு! | Rohit Sharma: Rohit Sharma Reportedly Agrees to Exit ODI Team Ahead of High-Level BCCI Meeting

Next Post
ரோகித் சர்மாவை கட்டம் கட்டிய தேர்வுக் குழு.. ஓய்வுக்கு ஒப்புக்கொண்ட ஹிட்மேன்? பிசிசிஐ இன்று முடிவு! | Rohit Sharma: Rohit Sharma Reportedly Agrees to Exit ODI Team Ahead of High-Level BCCI Meeting

ரோகித் சர்மாவை கட்டம் கட்டிய தேர்வுக் குழு.. ஓய்வுக்கு ஒப்புக்கொண்ட ஹிட்மேன்? பிசிசிஐ இன்று முடிவு! | Rohit Sharma: Rohit Sharma Reportedly Agrees to Exit ODI Team Ahead of High-Level BCCI Meeting

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin