இலங்கை

749 பேரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, SLS தரச்சான்றிதழ்...

Read moreDetails

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கடல் அலையை தாண்டி ஒலித்த மாணவர்களின் கால் சலங்கை ஓசை

வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் 14 ஆம் நாளான  திருவிழா இன்று (08) சனிக்கிழமை மிகச்...

Read moreDetails

ஜப்பானைத் தாக்கியது டொல்பின் புயல்

மேற்கு பசிபிக் பெருங்கடலின் திறந்த கடற்பகுதியில் உருவான டொல்பின் புயல், தற்போது தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒகினாவா மாகாணத்தைத் தாக்கியுள்ளது. வகை 1 புயலாகக் கருதப்படும் டொல்பின்,...

Read moreDetails

கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!

தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’...

Read moreDetails

இந்த வருட இறுதிக்குள் கைது செய்யப்படவுள்ள அரசியல்வாதிகள் உட்பட 50 முக்கிய பிரபலங்கள்

50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட, சுமார் ஐம்பது முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அவர்களது...

Read moreDetails

அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் : புலனாய்வுப் பிரிவினர் அளித்த அறிக்கை!

 யாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கையிலும் மின்

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலைகளுக்கு அமைவாக, இன்னும் ஒரு வருடத்திற்குள் மின்-கடவுச்சீட்டுகளை (e-Passports) விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பொது...

Read moreDetails

தையிட்டி பவானி வீதி விவகாரம் : மற்றுமொரு வழக்கை தொடர்ந்த காவல்துறைக்கு நீதிமன்று குட்டு

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையின் சார்பில் தெல்லிப்பழை காவல்துறையினர் தொடர்ந்த மற்றொரு வழக்கை நீதிமன்று தள்ளுபடி செய்து...

Read moreDetails

இலங்கை பால்பண்ணை விவசாயிகளுக்கு நற்செய்தி : இந்தியாவில் வழங்கப்படவுள்ள பயிற்சி

இலங்கை பால் பண்ணை விவசாயிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ...

Read moreDetails

இலங்கையில் மொபைல் எண் மாற்றும் வசதி (MNP) அறிமுகம்: செப்டெம்பரில் ஆரம்பிக்கப்படாது என அரசு விளக்கம் – Sri Lanka Tamil News

Home / இலங்கையில் மொபைல் எண் மாற்றும் வசதி (MNP) அறிமுகம்: செப்டெம்பரில் ஆரம்பிக்கப்படாது என அரசு விளக்கம் செப்டெம்பர் மாத இறுதி என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...

Read moreDetails
Page 87 of 1671 1 86 87 88 1,671

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.