இலங்கை

முழு நிர்வாணமாக நடுவீதியில் சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர் தொடர்பிலான காட்சிகள் கந்தானை நகரில் பதிலாகியுள்ளது. சமூக...

Read moreDetails

செம்மணியில் அலறும் தமிழர் ஆன்மாக்கள் : ஆரம்பமானது ஸ்கேன் பரிசோதனை

செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கேன்...

Read moreDetails

மகிந்தவின் மகன் யோஷித மற்றும் அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மகன் யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa) மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச்...

Read moreDetails

ரணிலின் தனிப்பட்ட செயலாளர் சி.ஐ.டியில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.  வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது   ஜனாதிபதி செயலகத்தின்...

Read moreDetails

வெளிப்படுமா யாழில் நடந்த படுகொலைகள்..! சோமரத்னவின் கடிதம்: மறுக்கும் நிதியமைச்சர்

சோமரத்ன ராஜபக்ஷ எழுதிய கடிதம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார். செம்மணி படுகொலை விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தினால்...

Read moreDetails

‘சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்” மனோ

“..கிருஷாந்தி குமாரசுவாமி மட்டும் அல்ல, இன்னமும் பல நூற்று கணக்கானோர் கொலை செய்ய பட்டனர். இதை நான் 1998ம் வருடமே என் சாட்சியத்தில் சொன்னேன்....

Read moreDetails
Page 838 of 1661 1 837 838 839 1,661

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.