இலங்கை

அரசு ஊழியருக்கு எதிராக கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் பிரதி அமைச்சர்

தவறு செய்யும் அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதியமைச்சர் சுனில் வடகல (Sunil Watagala) எச்சரித்துள்ளார். தனியார்...

Read moreDetails

Tamilmirror Online || ’இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படாது’

இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படாது என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடனான பேச்சுவார்த்தை...

Read moreDetails

நல்லூர் கந்தனின் சந்தானகோபாலர் உற்சவம் இன்று

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இருபதாம் நாள் இன்றாகும். இருபதாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள்...

Read moreDetails

Tamilmirror Online || பாகிஸ்தானில் திடீர் வெள்ளம்; 300 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த திடீர் அடைமழை காரணமாக 13 குழந்தைகள் உட்பட 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ...

Read moreDetails

மாத்தளை விபத்தில் சிக்கி கிராம உத்தியோகத்தர் மரணம்

மாத்தளை, கைக்காவல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன்...

Read moreDetails

துப்பாக்கிச் சூடு, கொலைகளுக்குப் பின்னால் படையினர் : வெளிவரும் அதிர்ச்சி தகவல்

நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு, கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளில் சிறிலங்காபாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பலர் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று...

Read moreDetails

Tamilmirror Online || நல்லூருக்கு வந்த பஸ்ஸில் திடீர் தீ

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டது.  தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், நல்லூர்...

Read moreDetails

நல்லூரில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

 யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் இன்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.இன்று அதிகாலை வந்த தொலைபேசி...

Read moreDetails

Tamilmirror Online || இரண்டு பேருந்துகள் மோதி விபத்து : சாரதி பலி

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான   பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர்...

Read moreDetails
Page 802 of 1655 1 801 802 803 1,655

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.