தவறு செய்யும் அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதியமைச்சர் சுனில் வடகல (Sunil Watagala) எச்சரித்துள்ளார். தனியார்...
Read moreDetailsஇந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படாது என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடனான பேச்சுவார்த்தை...
Read moreDetailsவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இருபதாம் நாள் இன்றாகும். இருபதாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள்...
Read moreDetailsபாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த திடீர் அடைமழை காரணமாக 13 குழந்தைகள் உட்பட 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ...
Read moreDetailsமாத்தளை, கைக்காவல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன்...
Read moreDetailsநாட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு, கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளில் சிறிலங்காபாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பலர் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று...
Read moreDetailsயாழ். நல்லூர் ஆலயத்திற்கு வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், நல்லூர்...
Read moreDetailsயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் இன்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.இன்று அதிகாலை வந்த தொலைபேசி...
Read moreDetailsமொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர்...
Read moreDetailsநீரில் மூழ்கி மாணவன் பலி Read More
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin