இலங்கை

பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஊடகவியலாளர் குமணன் ஆஜராகினார்

சண்முகம் தவசீலன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட  முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை...

Read moreDetails

மோசடி வழக்கில் முக்கிய அமைச்சர்! அநுர அரசாங்கத்திற்கு பேரிடி

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழு (CIABOC) நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கை...

Read moreDetails

Tamilmirror Online || பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழை, பெருவெள்ளம் காரணமாக அங்கு இதுவரை 307 பேர்...

Read moreDetails

நல்லூர் அலங்காரக் கந்தனின் கைலாச வாகன திருவிழா இன்று

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இருபதாம் நாள் இன்றாகும்.இன்றைய (17) இருபதாம் நாள் திருவிழாவின் மாலைநேரப்...

Read moreDetails

Tamilmirror Online || தேங்காய் தலையில் விழுந்ததில் குழந்தை பலி

பக்கத்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த ஒரு குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்ததில் குழந்தை உயிரிழந்ததாக உடசிறிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த...

Read moreDetails

முத்தையன்கட்டு இளைஞன் படுகொலை : அரசாங்க தரப்பு வழங்கிய விளக்கம்

முல்லைத்தீவு (Mullaitivu) - முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களை திரிபுபடுத்தி சில தரப்புகள் அரசியல் லாபம் பெற முயற்சிப்பதாகவும், இதனை அரசு...

Read moreDetails

சட்டவிரோத சொத்து குவிப்பு: மனுச நாணயக்கர விசாரணைக்கு அழைப்பு

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு முன்னான் அமைச்சர் மனுச நாணயக்கர அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பணமோசடி சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணை...

Read moreDetails

Tamilmirror Online || ஜீவன் – இந்திய எம்.பி சஷி தரூர் சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி...

Read moreDetails

அரசு ஊழியருக்கு எதிராக கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் பிரதி அமைச்சர்

தவறு செய்யும் அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதியமைச்சர் சுனில் வடகல (Sunil Watagala) எச்சரித்துள்ளார். தனியார்...

Read moreDetails
Page 801 of 1655 1 800 801 802 1,655

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.