இலங்கை

உக்ரைனின் அதிரடியில் பற்றியெரிந்த ரஷ்ய தொடருந்து

எரிபொருள் ஏற்றிச்சென்ற ரஷ்யாவுக்குச் சொந்தமான சரக்கு தொடருந்து மீது உக்ரைன் இன்று ( 19) தாக்குதல் நடத்தியதில் குறித்த தொடருந்து கவிழ்ந்து தீப்படித்து எரிந்துள்ளது.தொடருந்து கவிழ்ந்து தீப்பிடித்து...

Read moreDetails

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இடையே முந்தைய அரசாங்கத்தால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக, எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது...

Read moreDetails

சீன காவல்துறைக்கே தண்ணி காட்டிய பெண்

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2020-ம் ஆண்டில் மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் சிறைக்கு வெளியே தண்டனை...

Read moreDetails

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தில் வெற்றிடமாக உள்ள அனைத்து பதவிகளுக்கும் புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், வெளிநாட்டு விடுமுறையை அங்கீகரிப்பது மறு அறிவிப்பு வரும்...

Read moreDetails

ஆசிய கிண்ண ‘ரி-20’ தொடர் :இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கிண்ண 'ரி-20' தொடரில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியகிண்ண 'ரி-20' தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28)...

Read moreDetails

தபால் ஊழியர்கள் வேறு வேலையை பார்க்கலாம் :கடும் இறுக்கத்தில் அநுர அரசு

தபால் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்துள்ளார்.இருப்பினும், ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட மேலதிக வேலை நேரத்தை அதிகரிப்பது...

Read moreDetails

வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதி மாயம்

வவுனியா (vavuniya)வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதி ஒருவரை காணவில்லை என நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சுப்பிரமணியம் சர்மிளா (வயது 22) என்ற இளம் யுவதியே காணாமல...

Read moreDetails

சிறையில் சுதந்திரமாக நடத்தப்படும் பிள்ளையான் – மட்டக்களப்பில் பகிரப்படும் கடிதங்கள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் கைது செய்யப்பட்டடு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈஸ்டர் குண்டு...

Read moreDetails

கைதியை கொலை செய்ய சிறைக்குள் சயனைடு

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சிறை அதிகாரிகள் ஒரு சயனைடு (cyanide) குப்பியைக் கண்டுபிடித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரரான "குடு சலிந்து"வின் உதவியாளரான "தரிந்து...

Read moreDetails

யாழில் வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழில் (Jaffna) வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது. யாழ், கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் (19) மீட்கப்பட்டுள்ளது. நீர் குழாய்களை மண்ணில்...

Read moreDetails
Page 795 of 1654 1 794 795 796 1,654

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.