இலங்கை

யாழில் வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழில் (Jaffna) வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது. யாழ், கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் (19) மீட்கப்பட்டுள்ளது. நீர் குழாய்களை மண்ணில்...

Read moreDetails

புடினுடைய கழிவுகளை சேகரித்து பத்திரமாக ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லும் பாதுகாவலர்கள்

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் அலஸ்கா நகரில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)...

Read moreDetails

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

புதிய இணைப்பு பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியானார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

Read moreDetails

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

பாதுகாப்பற்ற நிலையில் உள்ள முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து,...

Read moreDetails

டிசம்பரில் நெருக்கடியை சந்திக்க போகும் அநுர அரசு : எச்சரிக்கும் எதிர்க்கட்சி

அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் (Kabir Hashim) தெரிவித்துள்ளார். பொருளாதார...

Read moreDetails

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை விவகாரம் : சபையில் அர்ச்சுனா எம்.பி கேள்வி

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் (Base Hospital Tellippalai )இடம்பெற்ற மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் உரிய முறையில் முறைப்பாடு செய்தும் இரு வைத்தியர்கள்...

Read moreDetails

கோவிலில் உண்டியலை உடைத்த பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கோவில் ஒன்றில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கம்பளையைச் (Gampola) சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சபாநாயகரின் அறிவிப்பு

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு (Aruna Jayasekara) எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்வரும் தினத்தில்...

Read moreDetails

தமிழகத்திலிருந்து இலங்கை ஏதிலிகளை திருப்பியனுப்புவது குறித்து வெளியான தகவல்

தமிழகத்தில் இருந்து இலங்கையின் ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் (UN) ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்...

Read moreDetails

நல்லூர் கந்தனின் தெண்டாயுதபாணி உற்சவம் உற்சவம் இன்று

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இருபத்திரண்டாம் நாள் இன்றாகும். இருபத்திரண்டாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள்...

Read moreDetails
Page 796 of 1654 1 795 796 797 1,654

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.