இலங்கை

டிசம்பரில் நெருக்கடியை சந்திக்க போகும் அநுர அரசு : எச்சரிக்கும் எதிர்க்கட்சி

அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் (Kabir Hashim) தெரிவித்துள்ளார். பொருளாதார...

Read moreDetails

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை விவகாரம் : சபையில் அர்ச்சுனா எம்.பி கேள்வி

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் (Base Hospital Tellippalai )இடம்பெற்ற மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் உரிய முறையில் முறைப்பாடு செய்தும் இரு வைத்தியர்கள்...

Read moreDetails

கோவிலில் உண்டியலை உடைத்த பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கோவில் ஒன்றில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கம்பளையைச் (Gampola) சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சபாநாயகரின் அறிவிப்பு

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு (Aruna Jayasekara) எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்வரும் தினத்தில்...

Read moreDetails

தமிழகத்திலிருந்து இலங்கை ஏதிலிகளை திருப்பியனுப்புவது குறித்து வெளியான தகவல்

தமிழகத்தில் இருந்து இலங்கையின் ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் (UN) ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்...

Read moreDetails

நல்லூர் கந்தனின் தெண்டாயுதபாணி உற்சவம் உற்சவம் இன்று

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இருபத்திரண்டாம் நாள் இன்றாகும். இருபத்திரண்டாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள்...

Read moreDetails

சற்றுமுன் துசித ஹல்லொலுவ அதிரடியாக கைது

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ (Thusitha Halloluwa) கைது செய்யப்பட்டுள்ளார்.நீதிமன்றத்தை தவிர்த்து வந்த இவர் இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் பல தடவைகள் மழை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால்...

Read moreDetails

மூன்று முன்னாள் அமைச்சர்கள் பக்கம் திரும்பிய காவல்துறையின் கவனம்

காவல்துறை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.2006 ஆம் ஆண்டின் 05 ஆம்...

Read moreDetails

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி அன்சார் மௌலானா மற்றும் அவரது மனைவி ஆகியோர் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக மருதமுனையைச் சேர்ந்த...

Read moreDetails
Page 793 of 1651 1 792 793 794 1,651

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.