இலங்கை

தாய்வான் நீரிணையில் சீனாவின் அதிநவீன புஜியான் போர்க்கப்பல்!

சீனாவின் மிகவும் நவீனமான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான புஜியான் பதற்றம் நிறைந்த தாய்வான் நீரிணைப் பகுதி வழியாகப் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்வான்...

Read moreDetails

போர் தணிந்த நிலையில் பாகிஸ்தானில் தரையிறங்கினார் ஈரான் ஜனாதிபதி

  அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியபின்னர் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற பேச்சை அடுத்து ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் அரசுமுறைப் பயணமாக...

Read moreDetails

அடையாள அட்டைகளைப் புதுப்பிப்பது என்ற போர்வையில் நுட்பமான வாட்ஸ் அப் மோசடி

ஆட்பதிப்புத் திணைக்களத்திலிருந்து வந்த உத்தியோகபூர்வ செய்தி வடிவில் வாட்ஸ்அப் வழியாக வரும் ஒரு நுட்பமான நிதி மோசடி குறித்து பொதுமக்கள் உடனடியாக எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி...

Read moreDetails

வாக்காளர்களுக்கான மை பூசும் செயற்பாடு நிறுத்தம்

நாட்டில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத பூச்சை பூசும் நடைமுறையை சட்டப்பூர்வமாக நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் தேர்தல்களுக்கான சட்ட விதிகளின்படி, 2004 முதல்...

Read moreDetails

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பாதிப்பு நிலவரம்

இலங்கை தற்போது ஒரு பெரும் டெங்கு நோய்ப்பரவலை எதிர்கொண்டுள்ளதுடன், நாடு முழுவதிலும் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவிலான நோய்த்தொற்றுகள் பதிவாகி வருகின்றன.இந்த நிலைமை ஒரு வளர்ந்து வரும்...

Read moreDetails

Tamilmirror Online || அரசியல் தலைவர்கள் மாறினாலும் மாறாத ‘லாரி’

 பிரித்தானியப் பிரதமர் பதவியிலிருந்து தான் விலகுவதாகக் கீர் ஸ்டார்மர் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் விரைவில் 10 டவுனிங் வீதியிலிருந்து வெளியேறவுள்ளார். அரசியல் தலைவர்கள்...

Read moreDetails

நாடாளுமன்றில் அமைதியின்மை : சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

புதிய இணைப்புநாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்ப்ட சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.https://www.youtube.com/watch?v=iCRTD8i1zD0இரண்டாம் இணைப்புநாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு...

Read moreDetails

24 மணி நேர நீர் விநியோகத் தடை – வெளியான அறிவிப்பு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில்  24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || கொழும்பில் பரபரப்பு: இப்படியெல்லாம் நடக்குதா…

“குழந்தை அடிக்கடி அழுகிறாள்” என்ற கோபத்தில், 9 மாதமேயான பிஞ்சுப் பெண் குழந்தையொன்றை நாற்காலியில் அமரவைத்து, கை, கால் மற்றும் வயிற்றுப்...

Read moreDetails
Page 76 of 1560 1 75 76 77 1,560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.