இலங்கை

யாழில் கடவுச்சீட்டு பிராந்திய அலுவலகம் திறப்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திங்கட்கிழமை (01) அன்று திறந்து வைக்கப்பட்டது.  யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்...

Read moreDetails

400 ஆண்டுகளுக்கு சிறை செல்ல வேண்டிய மகிந்த.! பொன்சேகா பகிரங்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோது நிகழ்த்தியதாகக் கூறப்படும் பெரும் அளவிலான ஊழலுக்காக, அவருக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட...

Read moreDetails

யாழில் வைத்து அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

அரச ஊழியர்களின் மீதமுள்ள சம்பள உயர்வு 2026 ஜனவரியில் வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று கடவுச்சீட்டு அலுவலகத்தை...

Read moreDetails

மாநாட்டுக்குப் பின் புதினுடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டுக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரே காரில் சென்ற நிகழ்வு...

Read moreDetails

எரிவாயு விலை தொடர்பில் மக்களுக்கு வெளியான தகவல்

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எத மாற்றமும் இருக்காது என்று அறிவித்துள்ளன. கடந்த மாதத்தின் விலைகள் இந்த...

Read moreDetails

யாழில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கி ஜனாதிபதி செய்த செயல்! பலரும் பாராட்டு

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம் தொடர்பில் பேசுபொருளாகியுள்ளது. கடவுச்சீட்டு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள...

Read moreDetails

Tamilmirror Online || மயிலிட்டியில் ஜனாதிபதிக்கு திலகமிட்டு வரவேற்பு

மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை...

Read moreDetails

யாழில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம்

புதிய இணைப்புகுடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் இன்று (01.09.2025) ஜனாதிபதி அனுரகுமார...

Read moreDetails

வங்கியில் 14 வருட அனுபவம்;பிச்சை எடுக்கும் இளைஞர்

பெங்களூர்: கர்நாடகாவின் பெங்களூரில் 14 வருடங்கள் வங்கித் துறையில் அனுபவம் கொண்ட ஒரு நபர், இப்போது வேலையில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால் வேறு வழியில்லாமல்...

Read moreDetails
Page 757 of 1646 1 756 757 758 1,646

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.