இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsசிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியுடனோ கூட்டணி வைக்காது என்று அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார். “எங்கள்...
Read moreDetailsஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டால், கட்சியினருடன் கலந்துரையாடி பின்னர் அங்கு செல்வேன் என்று ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,...
Read moreDetailsசெம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று(02) மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.இதனடிப்படையில் இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 206...
Read moreDetailsசெப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட், செவ்வாய்க்கிழமை (02) அறிவித்துள்ளது. ...
Read moreDetailsபாதாள உலகத் தலைவர்களாகக் கருதப்படும் பக்கோ சமந்தா மற்றும் தம்பரி லஹிரு ஆகியோரிடம் மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் இதுவரை நடத்திய விசாரணைகளின் போது, தெற்கில் போதைப்பொருள்...
Read moreDetailsமனித உடலால் உணரப்படும் வெப்பநிலை Read More
Read moreDetailsஇந்த ஆண்டில் மாத்திரம் இதுவரை இடம்பெற்ற 90 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், 49 பேர் காயமடைந்ததாக காவல்துறை தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே,...
Read moreDetailsஐவருக்கும் 90 நாள் தடுப்புக்காவல் Read More
Read moreDetailsவவுனியா (Vavuniya) வடக்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள், தவிசாளரின் செயற்பாடுகளால் அலுவலகத்தில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளனர். இதையடுத்து, உப தவிசாளரின் கோரிக்கைக்கு இணங்க அச்செயற்பாட்டை உத்தியோகத்தர்கள்...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin