இலங்கை

Tamilmirror Online || பிரேத அறையில் இருந்த குழந்தையின் சடலம் மாயம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read moreDetails

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்க விலை!

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று...

Read moreDetails

Tamilmirror Online || கோலாகலமாக இடம்பெற்ற சீனாவின் வெற்றி விழா

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் முறையாகச் சரணடைந்ததன் 80 ஆவது ஆண்டு நிறைவையும், மோதலின் முடிவையும் குறிக்கும் அணிவகுப்பு சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்றது. ...

Read moreDetails

மீட்டியாகொட – பண்டாரகம துப்பாக்கிச் சூடு: சிக்கிய இளைஞர்கள்

நாட்டில் இரு வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (02) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர்...

Read moreDetails

Tamilmirror Online || லொறி கவிழ்ந்து விபத்து ; ஓட்டுநர் பலி

தங்காலை - ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில், மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ரன்ன நகருக்கு அருகில், வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்...

Read moreDetails

வடக்கில் நினைவேந்த அனுமதித்து விட்டு இராணுவத்தை வேட்டையாடும் அரசு – சீறும் நாமல்

வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதியளித்து விட்டு இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.முன்னாள்...

Read moreDetails

நீதிமன்ற வளாகத்தில் ஹரக் கட்டாவை கொலை செய்ய திட்டம்

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை செய்ய முன்னெடுக்கப்பட்ட திட்டம் பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பத்திரிகையாளர் போல்...

Read moreDetails

யாழ். விஜயத்தில் புலனாய்வு அதிகாரிகளை அதிர வைத்த ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச ...

Read moreDetails

Tamilmirror Online || ஞாயிற்றுகளில் ‘காலை’ தடை

 ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் அறநெறிப் பாடசாலை கல்விக்காக, பிரத்தியேக வகுப்புகளை மாத்தறை நகரில் தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று...

Read moreDetails

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல் நீடிப்பு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 753 of 1645 1 752 753 754 1,645

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.