இலங்கை

அமைதிக்கான நோபல் பரிசு 2025: டிரம்ப்பைத் தாண்டி மரியா கொரினா மச்சாடோவுக்குக் கிடைத்த அங்கீகாரம்!

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான...

Read moreDetails

Tamilmirror Online || செவ்வந்திக்கு உதவிய அனைவருக்கும் ஏற்பட்ட நிலை

இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சந்தேகநபரான...

Read moreDetails

சீனாவில் பயிர்ச்செய்கை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அமைச்சர் பிமல்

 சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு விஜயம் செய்துள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிமல் ரத்நாயக்க, சீனாவின் குவாங்சி மாகாணத்தில்...

Read moreDetails

வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் அசத்தலான புதிய அம்சங்கள் – முழு விவரம்!

உங்கள் வாட்ஸ்அப் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, அசத்தலான புதிய அம்சங்களுடன் வாட்ஸ்அப் களம் இறங்கவுள்ளது! சாட்டிங் மற்றும் ஸ்டேட்டஸ் பகிர்வில் இதுவரை இல்லாத புதுமைகளை...

Read moreDetails

வடக்கில் நாளை பாடசாலை செயற்பாடு :ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு

 தீபாவளி தினமான இன்று (20) அரச விடுமுறையாக இருந்தபடியால் பாடசாலைகள் எதுவும் நடைபெறவில்லை.இந்த நிலையில் நாளையதினம் பாடசாலை விடுமுறை தினமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர்கள்...

Read moreDetails

ஒன்பது மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஒன்பது மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More

Read moreDetails

Tamilmirror Online || நவம்பர் 1 முதல் பணம் செலுத்த வேண்டும்

நவம்பர் 1 முதல், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கொள்கலன்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று நுகர்வோர் விவகார...

Read moreDetails

மழைக்கு மத்தியில் காட்டு யானைகளை அப்புறப்படுத்திய அதிகாரிகள்

மட்டக்களப்பு -  பெரியபோரதீவு பட்டிருப்பு பிரதான வீதியருகிலுள்ள சதுப்பு நிலப்பரப்பினுள் சஞ்சரித்து நின்ற காட்டு யானைகளை வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினர் அப்புறப்படத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.குறித்த பகுதியில் இன்று  (20.10.2025)...

Read moreDetails

10 ருபாயால் குறைக்கப்படும் முட்டை விலை; வெளியான அறிவிப்பு

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சந்தையில் முட்டை விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டைகளின்...

Read moreDetails
Page 723 of 1640 1 722 723 724 1,640

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.