இலங்கை

195 நாடுகளின் அமைவிடங்களை குறைந்த நேரத்தில் சுட்டிக்காட்டி சோழன் உலக சாதனை படைத்த 2 வயது குழந்தை

பதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா தம்பதிகளின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான  மிர்திக் தேவ், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின்...

Read moreDetails

Tamilmirror Online || எம்.பிக்கள் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்துவரவும்

ஒக்டோபர் மாத சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டலை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்துவருமாறு சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவிப்பு ...

Read moreDetails

வழமைக்கு திரும்பிய அரச நிறுவனங்களின் இணைய சேவைகள் : வெளியான அறிவிப்பு

'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. குறித்த...

Read moreDetails

புதிய அமைச்சரவை மாற்றங்கள்: புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பதவியேற்பு – முழு விவரம்

அமைச்சரவையில் இன்று வெள்ளிக்கிழமை (10) புதிய மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  புதிதாக 03 அமைச்சர்களும் 10 பிரதியமைச்சர்களும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். 2026...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கை மகளிர் அணிக்கு வெற்றி

மகளிருக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இன்று (20) பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.  ...

Read moreDetails

கொடூரமாக கொல்லப்பட்ட இசைப்பிரியா – சரத் பொன்சேகாவின் திடுக்கிடும் வாக்குமூலம்

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் படுகொலைக்கு காரணமானவர்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தி உள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து வேண்டாம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சுகாதாரத் துறை, 5 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட Coldrif என்ற இருமல் மருந்தில்...

Read moreDetails

Tamilmirror Online || பட்டாசு கொளுத்தியவர்களை பந்தாடிய லொறி

தலவாக்கலை நகர மையத்தில் திங்கட்கிழமை (20) அதிகாலை பட்டாசுகளை கொளுத்தி கொண்டிருந்த போது, ​​வேகமாக வந்த லொறி மோதியதில் இரண்டு இளைஞர்கள்...

Read moreDetails

செவ்வந்தியுடனான நாமலின் உறவு சிஐடிக்கு சென்றது மொட்டு

 நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட கட்சியையும் அதன் தலைமையையும் இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்ட முறையில் பொய்யான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டி, சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP)...

Read moreDetails

அமைதிக்கான நோபல் பரிசு 2025: டிரம்ப்பைத் தாண்டி மரியா கொரினா மச்சாடோவுக்குக் கிடைத்த அங்கீகாரம்!

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான...

Read moreDetails
Page 722 of 1640 1 721 722 723 1,640

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.