இலங்கை

Tamilmirror Online || ஆணுறையில் ஓட்டை போட்டு இளம் பெண் செய்த கொடூரம்

கர்நாடகாவின் மங்களூரில், இளைஞர்களை குறிவைத்து ஆபாச உள்ளடக்கங்களை அனுப்பி பணம் பறித்து வந்த 25 வயது இளம்பெண் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

யாழ். பருத்தித்துறையில் வெடித்த போராட்டம்..! முடங்கிய நகரம் : கையளிக்கப்பட்ட மகஜர்

புதிய இணைப்புபருத்தித்துறை மரக்கறி சந்தையினை இடமாற்றுமாறு வலியுறுத்தி பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பேரணியாக சென்று பருத்தித்துறை நகர சபையில் மகஜர் கையளிக்கப்பட்டது. ...

Read moreDetails

Tamilmirror Online || ஆந்திராவில் பேரூந்தில் தீ: 25 பயணிகள் மரணம்

ஆந்திர மாநிலம் கர்னூலில் இன்று (அக்.24) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியது. இதில் பேருந்து...

Read moreDetails

லசந்தவின் கொலை – உறுதிப்படுத்திய பிரேத பரிசோதனை

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி தலை மற்றும் மார்பின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயங்களே வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் மரணத்திற்கான காரணம் என பிரேத...

Read moreDetails

இந்தியாவில் அதிகாலையில் கோர விபத்து – 25 பேர் உடல் கருகி பலி

இந்தியாவில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஆந்திரம்...

Read moreDetails

Tamilmirror Online || இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் மரணம்

வாயாலும் மூக்காலும் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பாண்டித்தாழ்வு, காரைநகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கோணலிங்கம்...

Read moreDetails

Tamilmirror Online || இன்று இடியுடன் கூடிய மழை

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...

Read moreDetails

யாழ் அரியாலையில் இஷாரா..! ஆனந்தன் யார் – வெளியான புகைப்படம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை யாழில் பாதுகாப்பாக தங்க வைத்து இந்தியா (India) அழைத்துச் சென்ற பின்னணியில் செயற்பட்ட பலர் தற்போது...

Read moreDetails

”வடக்கு,கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன”

வடக்கு மற்றும் கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துணை அமைச்சர் அருணா ஜெயசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ...

Read moreDetails
Page 714 of 1639 1 713 714 715 1,639

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.