இலங்கை

Tamilmirror Online || விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சவுதி அரேபியா பிரஜை ஒருவர்,...

Read moreDetails

அநுர அரசுக்கு எதிராக வெடிக்கவுள்ள பேரணி : வெளியான தகவல்

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு எதிரான கூட்டு எதிர்க்கட்சியின் பேரணி அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த பேரணி, நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில்...

Read moreDetails

Tamilmirror Online || மரண தண்டனை கைதிகளில் ஐந்து மாணவர்களும் உள்ளனர்

கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 826 பேரில் பாடசாலை மாணவர்கள் ஐவரும் அடங்குவதாக சிறைச்சாலை...

Read moreDetails

லசந்த விக்ரமசேகர கொலை : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் (Lasantha Wickramasekara) சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். ...

Read moreDetails

Tamilmirror Online || துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள்

நிதர்ஷன் வினோத் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம்...

Read moreDetails

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை: பெண் உட்பட மூவர் அதிரடி கைது!

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் (Lasantha Wickramasekara) கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இன்று (26.10.2025) குற்றப் புலனாய்வுப்...

Read moreDetails

Tamilmirror Online || லிந்துலை விபத்தில் காருக்கு சேதம்

எச். எம். ஹேவா ஹட்டன்-நுவரெலியா வீதியில் தலவாக்கலை-லிந்துலை பகுதியில் ஒரு மோட்டார் வாகனம் வழுக்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சனிக்கிழமை (25) இடம்பெற்ற இந்த  விபத்தில்...

Read moreDetails

வடக்கில் இன்று பகல் முழுவதும் மின்தடை

வடக்கு மாகாணத்தின் மன்னார் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் தற்போது மின் தடை நடைமுறையில் உள்ளதாக இலங்கை மின்சாரசபை (CEB) தெரிவித்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,...

Read moreDetails

சாணக்கியனுக்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு : ஆனந்த விஜேபால அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார். சாணக்கியனுக்கு (R.Shanakiyan) பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய...

Read moreDetails

துரோகத்தின் எதிரொலி: கருணாவின் பிரிவால் புலிகளுக்கு கிட்டிய வெற்றி

விடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் (Karuna Amman) விலகி கிட்டத்தட்ட வெரும் பத்து நாட்களில் அவர் தனித்து விடப்பட்டதாக மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்...

Read moreDetails
Page 709 of 1639 1 708 709 710 1,639

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.