இலங்கை

அயர்லாந்து வரலாற்றில் மூன்றாவது பெண் ஜனாதிபதி நியமனம்

அயர்லாந்தின் (Ireland) புதிய ஜனாதிபதியாக கேத்தரின் கோனொலி (Catherine Connolly) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தநிலையில், குறித்த...

Read moreDetails

Tamilmirror Online || வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பிரதான துப்பாக்கிதாரி மஹரகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read More

Read moreDetails

உலகின் அதிவேக புல்லட் தொடருந்து: சீனா படைத்துள்ள சாதனை

உலகின் அதிவேக புல்லட் தொடருந்தின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி சீனா (China) புதிய சாதனை படைத்துள்ளது. போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய ஆசிய நாடுகளான...

Read moreDetails

Tamilmirror Online || முதலிரவில் அதை பார்த்து அதிர்ச்சியான கணவன்

    சென்னை அவடி அருகிலுள்ள முத்தாப்புதுப்பேட்டையில், 2022ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'மனைவி ஏமாற்று' வழக்கில்,...

Read moreDetails

யாழில் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய ஹையேஸ் ரக வாகனம்! இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - தட்டாதெரு பகுதியில் இன்றையதினம்(26.10) இடம்பெற்ற விபத்து ஒன்றில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் இடது பக்கத்தால் சென்றவேளை எதிர்...

Read moreDetails

Tamilmirror Online || ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு தப்பினார்: முன்னாள் சிஐஏ அதிகாரி

ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி...

Read moreDetails

பெருந்தோட்ட பகுதிகளை காடுகளாக்கி மக்களை வெளியேற்ற திட்டம்! அம்பலப்படுத்தப்படும் தகவல்

பெருந்தோட்ட பகுதிகளை காடுகளாக்கி அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருவதாகவும் இதன் மூலம் பெருந்தோட்டங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களை...

Read moreDetails

Tamilmirror Online || கைதியுடன் உல்லாசம்: பெண் அதிகாரி கைது

​கைதியுடன் உல்லாசமாக இருந்த அந்த சிறைச்சாலையின் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்து நாட்டின்...

Read moreDetails

அர்ச்சுனாவால் கண்ணீர் புகை கருவிகள் இலங்கைக்கு திடீர் இறக்குமதி!

ஐரோப்பாவில் தற்போது தங்கியுள்ள யாழ். மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா ஏற்கனவே புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பத்து மில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிகமான தொகையைப் பெற்ற நிலையில்...

Read moreDetails

Tamilmirror Online || விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சவுதி அரேபியா பிரஜை ஒருவர்,...

Read moreDetails
Page 708 of 1638 1 707 708 709 1,638

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.