இலங்கை

துரோகத்தின் எதிரொலி: கருணாவின் பிரிவால் புலிகளுக்கு கிட்டிய வெற்றி

விடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் (Karuna Amman) விலகி கிட்டத்தட்ட வெரும் பத்து நாட்களில் அவர் தனித்து விடப்பட்டதாக மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்...

Read moreDetails

Tamilmirror Online || ரஷ்யாவுக்கு உதவிய 45 நிறுவனங்களுக்கு தடை

ரஷ்ய இராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.   கிழக்கு ஐரோப்பிய...

Read moreDetails

யாழ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள்: வெளியான தகவல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் அடுத்த வருடம் மார்ச்...

Read moreDetails

நடுக்கடலில் சிக்கிய கப்பல்; 14 பணியாளர்கள் மீட்பு

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில், தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய வர்த்தக கப்பலின் 14 பணியாளர்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. வியட்நாமில் இருந்து...

Read moreDetails

Tamilmirror Online || ஜனாதிபதியால் புதிய வர்த்தமானி வெளியீடு

சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பது தொடர்பான புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி...

Read moreDetails

வெனிசுலாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவக் குவிப்பு: அதிகரிக்கும் பதற்றம்

அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வை வெனிசுலாவிற்கு (Venezuela) அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்க இராணுவம் கடந்த...

Read moreDetails

Tamilmirror Online || இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

Read moreDetails

உக்ரைனில் ரஷ்யாவின் கொடூர தாக்குதல்: பலர் படுகாயம்

உக்ரைன் (Ukraine) தலைநகரில் ரஷ்யாவின் (Russia) வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர்...

Read moreDetails

பாடசாலை சீருடையுடன் மதுபானம் வாங்கிய மாணவிகள் : இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவிகள் மதுவாங்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மண்ட்லா மாவட்டத்தில் உள்ள நைன்பூரில் மாணவிகள் அரசு மதுபானக்கடையில் மதுபானம் வாங்குகின்றனர்....

Read moreDetails
Page 710 of 1639 1 709 710 711 1,639

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.