இலங்கை

Tamilmirror Online || தங்க மோசடி குறித்து ஹிஸ்புல்லா எம்.பிவிளக்கம்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கானாவில் தங்க மோசடி முயற்சி தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடு அளித்ததை ஏற்றுக்கொண்டாலும், அந்த ஒப்பந்தத்தில் தான் ஏமாற்றப்படவில்லை...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகளின் வலிகளைப் பேசும் ''துருவேறும் கைவிலங்கு'' கவிஞர் வைரமுத்துவின் கரங்களில்

ஈழத்தமிழ் அரசியல் கைதிகளின் கதை பேசும் ''துருவேறும் கைவிலங்கு'' எனும் மெய்யாவண நூல் தென்னிந்திய கலைஞரான கவிஞர் வைரமுத்துவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தென்னிலங்கையின் அடிமைச் சிறையில் 16 ஆண்டு காலங்களாக...

Read moreDetails

Tamilmirror Online || 18 கிலோகிராம் ஹஷிஷூடன் கனேடிய பிரஜை கைது

ரூ.180 மில்லியன் மதிப்புள்ள 18 கிலோகிராம் ஹஷிஷை வைத்திருந்த கனேடிய நாட்டவரை குற்றப் புலனாய்வுத் துறை விமான நிலையப் பிரிவு கைது...

Read moreDetails

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலையில் திடீர் திருப்பங்கள்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும்“மிதிகம லசாவின்” கொலை துபாயை தளமாகக் கொண்ட குற்றவாளிகளால் திட்டமிடப்பட்டதை காவல்துறை விசாரணைகளில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,...

Read moreDetails

Tamilmirror Online || பூஸ்ஸ சிறையில் தொலைபேசிகள் மீட்பு

பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவுக்கான சிறைக்கூடத்தில் இருந்து 14 கையடக்கத் தொலைபேசிகள், 25 சிம் அட்டைகள் உட்பட மேலும் சில உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ...

Read moreDetails

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அநுர அரசு  அறிவித்துள்ளது.குறித்த விடயத்தை வெளிவிகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்...

Read moreDetails

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய பிரதி ஆளுநர்கள் நியமனம்

இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, உதவி ஆளுநர் சி. அமரசேகர, மற்றும் உதவி ஆளுநர் கே....

Read moreDetails

கனடாவில் இருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா (Canada) பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது நடவடிக்கை இன்று (28.10.2025) காலை இடம்பெற்றுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக...

Read moreDetails

இங்கிலாந்தில் இந்திய இளம்பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞன் கைது

இங்கிலாந்தில் இந்திய வம்சாளி இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டை சேர்ந்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தின் மேற்கு...

Read moreDetails

Tamilmirror Online || பிறந்தநாள் ஐசிங் கேக்கில் இறந்த பல்லி

பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லி ஒன்று இருந்தமையை கண்டு அதிர்ச்சி அடைந்த இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails
Page 704 of 1638 1 703 704 705 1,638

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.