இலங்கை

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் (Canada) இளைஞர்கள் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் வேலைகளைப் பெறுவதுகூட நாளுக்கு நாள் கடினமாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் இளைஞர்கள் வேலை...

Read moreDetails

Tamilmirror Online || தேசிய புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

தேசிய புலனாய்வு பிரிவின்  புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட,  ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் தனது...

Read moreDetails

வெளிநாடொன்றில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பண்டா கடற்கரையில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 137 கிலோமீட்டர்...

Read moreDetails

Tamilmirror Online || ’சரோஜா’ ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் 'சரோஜா' என்ற தொனிப்பொருளில் பாதுகாப்பற்ற சிறுவர்  சிறுமியர் தொடர்பில் முச்சக்கர வண்டி மற்றும் அரச தனியார் பேருந்துகளுக்கு...

Read moreDetails

Tamilmirror Online || நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக காலி, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி...

Read moreDetails

அரச புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்

சிறிலங்காவின் புதிய தேசிய புலனாய்வு தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.தேசிய புலனாய்வுத் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய 60 வயதை எட்டிய...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை...

Read moreDetails

வெளிநாடொன்றில் விழுந்து நொருங்கிய விமானம் : பயணித்த அனைவரும் பலி

 கென்யாவின் கடற்கரையிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது, அதில் 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.சுற்றுலா தலமான...

Read moreDetails

சிறுவர் மீதான அத்துமீறல்: 2025 ஆண்டு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக 414 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.இந்த காலகட்டத்தில்...

Read moreDetails

Tamilmirror Online || தங்க மோசடி குறித்து ஹிஸ்புல்லா எம்.பிவிளக்கம்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கானாவில் தங்க மோசடி முயற்சி தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடு அளித்ததை ஏற்றுக்கொண்டாலும், அந்த ஒப்பந்தத்தில் தான் ஏமாற்றப்படவில்லை...

Read moreDetails
Page 703 of 1638 1 702 703 704 1,638

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.