இலங்கை

செம்மணியை மண்போட்டு மூடி தள்ளியவர் தான் இளஞ்செழியன்: அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

செம்மணியில் அகழ்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதை செய்யாதவர் தான் நீதிபதி இளஞ்செழியன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

Tamilmirror Online || மாணவர்களுக்கு ஹெரோயின் வழங்கிய இருவர் கைது

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.    பல்கலைக்கழகத்தில்...

Read moreDetails

தமிழர் பிரதேச கடற்கரையில் கூட்டமாக கரை ஒதுங்கிய டொல்பின்கள்

Courtesy: nayan மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரை பகுதியை நோக்கி நேற்றைய தினம் சனிக்கிழமை (16) மதியம் ஒரு...

Read moreDetails

லண்டன் பாரம்பரிய தளத்தில் சீன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கடவுச்சீட்டு சோதனை அதிகாரம் வழங்கப்பட்டதால் பரபரப்பு

லண்டனில் உள்ள பண்டைய பிரித்தானிய பாரம்பரிய தளத்தில் சுற்றுலாப் பார்வையாளர்களின் கடவுச்சீட்டுகளை சீன அரசு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிஸ்டெர்சியன்...

Read moreDetails

புலம்பெயர் நாடுகளை நோக்கிய நகர்வு…! வட கிழக்கிற்கு காத்திருக்கும் ஆபத்து

2012 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை சனத்தொகை வளர்ச்சி விகித வீழ்ச்சிக்கு தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றமை அமைந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்...

Read moreDetails

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சைக்குப் பிறகு, முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசனுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

சர்ச்சைகளில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் பறிக்கப்பட்டு, அவர் ராஜகுடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவரது முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசனும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறார்....

Read moreDetails

Tamilmirror Online || துப்பாக்கி மீட்பு

யாழ்ப்பாணம், நெடுந்தீவு - 9 ஆம் வட்டாரப் பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய...

Read moreDetails

தென் மாகாண ஆளுநர் திடீர் சுகவீனம் காரணமாக காலமானார்

தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார்.திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்....

Read moreDetails
Page 654 of 1632 1 653 654 655 1,632

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.