இலங்கை

கட்டுநாயக்கவில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த பயணப்பொதியில் இருந்த அதிர்ச்சிகர பொருள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்டு சென்றிருந்த பயணப்பொதியொன்றில் இருந்து ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்டு செல்லும் பயணப்பொதிகளை...

Read moreDetails

Tamilmirror Online || முன்னாள் முக்கியஸ்தருக்கு பிணை

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள்...

Read moreDetails

பிரித்தானியாவில் புகலிடம் பெற்றவர்களுக்கான புதிய விசா முறைமை

பிரித்தானிய அரசாங்கம், அகதி அந்தஸ்து (asylum) பெற்றவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் “Protection Work and Study Route” எனும் புதிய விசா...

Read moreDetails

Tamilmirror Online || மனைவியை பணயம் வைத்து சூதாடி தோல்வி: அடுத்தது பயங்கரம்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ...

Read moreDetails

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு அழுத்தம்! மௌனத்தில் இந்தியா

இந்தியா–வங்கதேச நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் அசாதுஸ்மான் கான் கமலையும் இந்தியா தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச அரசு கோரிக்கை...

Read moreDetails

Tamilmirror Online || நீரில் மூழ்கி ஒரேநாளில் மூவர் மரணம்

நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன...

Read moreDetails

புலம்பெயர்ந்தோரின் ஈழக் கனவை நனவாக்கும் அரசாங்கம்! கொந்தளிக்கும் தேரர்

அன்று போரின் போது விடுதலைப் புலிகளால் செய்ய முடியாதது இன்று தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடப்பதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில்...

Read moreDetails

சற்றுமுன் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்! வெளியாகும் அதிர்ச்சிகர பின்னணி

புதிய இணைப்புமீட்டியாகொட, கிரலகஹவெல சந்திப்பில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.சுமார் 4 மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட மகாதுர...

Read moreDetails

Tamilmirror Online || கொஸ்லந்தையில் மண்சரிவு அபாயரம்

பெரகல-வெல்லவாய சாலையில் ஹல்துமுல்லவில் உள்ள கொஸ்லந்த  கல்வெட்டுக்கு மேலே உள்ள மலையின் ஒரு பகுதி திங்கட்கிழமை (17) காலை தொடர்ந்து பெய்து...

Read moreDetails

பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு எதிராக வெடித்த போராட்டம்!

பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (17.11.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பருத்தித்துறை கொட்டடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினரால்...

Read moreDetails
Page 650 of 1632 1 649 650 651 1,632

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.