இலங்கை

வெளிநாடொன்றில் பலியான 23 குழந்தைகள் – ஐபிசி தமிழ்

 சூடானில் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடான் மத்திய கோா்டோஃபான் பகுதியில் இவ்வாறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுபடுகின்றது. கடந்த ஒரு...

Read moreDetails

Tamilmirror Online || பஹல கடுகண்ணாவ பகுதியில் வீதி மூடல்

கண்டி - கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக, அவ்வீதி ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || கடுகண்ணாவ மண்சரிவில் 6 பேர் உயிரிழப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்மேடு மற்றும் கற்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக...

Read moreDetails

ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு: வலுக்கும் பதற்றம்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். இந்தநிலையில், ரஷ்யா உடன் பேச்சு நடத்துவதற்கான அமெரிக்க திட்டத்தை உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும்...

Read moreDetails

சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து  உயிரிழந்துள்ளார். கேணியடி வட்டுக்கோட்டை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை...

Read moreDetails

கடும் நெறுக்கடியில் சிக்கி தவிக்கும் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரி விதிப்பு தொடர்பான வழக்கில் அமெரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானம் வழங்கவுள்ள நிலையில்,...

Read moreDetails

Tamilmirror Online || இன்று 100 மில்லி மீற்றர் மழை பெய்யும்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.    இதன்படி, மேல், சபரகமுவ...

Read moreDetails

திருகோணமலையில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட பசு மாடு

திருகோணமலை சிவன் கோயில் பசு ஒன்று இறைச்சிக்காக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இறைச்சிக்காக பசு...

Read moreDetails

Tamilmirror Online || பாம்பு தீண்டிய நிலையில் பரீட்சை எழுதிய மாணவன்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் மருத்துவ கண்காணிப்பில் பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும்...

Read moreDetails

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை

குரங்குகளிடம் இருந்து மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கி(Air Gun)வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நேற்று முன்தினம்(20/11/2025) நடைபெற்ற...

Read moreDetails
Page 635 of 1628 1 634 635 636 1,628

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.