இலங்கை

மக்களுக்கு உதவ ட்ரோன்களை களமிறக்கியது சிறிலங்கா இராணுவம்

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. விமானப்படை விமானங்கள் சென்றடைய கடினமாக இருக்கும் மக்கள் சிக்கித் தவிக்கும் இடங்களுக்கு உணவு...

Read moreDetails

இடைத்தங்கல் முகாம்களுக்கு திடீரென சென்ற பிரதமர் ஹரிணி

நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட டித்வா சூறாவளி மற்றும் கொழும்பில் கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய களனி நதி பெருக்கெடுத்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (29)...

Read moreDetails

கொழும்பை மூழ்கடிக்கப் போகும் வெள்ளம்! விசேட எச்சரிக்கை

புதிய இணைப்புஎதிர்வரும் ஒரு சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலைமை அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம்...

Read moreDetails

இஸ்லாமிய பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு!

இஸ்லாமிய பாடசாலைகளுக்கான விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.குறித்த விடுமுறை கடந்த 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டது.உயர்தரப் பரீட்சைநாட்டில் சீரற்ற...

Read moreDetails

கலா ஓயாவில் பேருந்தில்  சிக்கிய 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்பு

புத்தளம் மற்றும் அநுராதபுரம் வீதியில் உள்ள கலா ஓயாவை அண்மித்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பஸ்ஸின் கூரையில் இருந்த 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.  முப்படையினர் மற்றும்...

Read moreDetails

மோசமான வானிலை: இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர், 130 பேர் காணாமல் போயுள்ளனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 09.00 மணி நிலவரப்படி, கண்டி மாவட்டத்தில்அதிகபட்சமாக 51...

Read moreDetails
Page 619 of 1628 1 618 619 620 1,628

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.