இலங்கை

Tamilmirror Online || பண்ணையில் சிக்கியவர்கள் மீட்பு

முல்லைத்தீவு முத்தியங்காட்டு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குமுளமுனை, நீத்தகை மற்றும் ஆனந்தபுரம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்களாக விவசாய...

Read moreDetails

இடியுடன் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails

அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான் : பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு

‘பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார் என என பாகிஸ்​தான் தெக்​ரீக்​-இ-இன்​சாப்​(பிடிஐ) கட்​சி​யின் செனட் உறுப்​பினர் குர்​ராம் ஜீஷன் தெரிவித்துள்ளார். இம்​ரான் கான்,...

Read moreDetails

முல்லைத்தீவில் நிவாரண நடவடிக்கையை ஆரம்பித்த ஐ.பி.சி தமிழ்…!

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐபிசி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தின் ஊடாக நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நடவடிக்கை நேற்று (01) முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

இலங்கைக்காக அடுத்தடுத்து உதவ முன்வரும் சர்வதேச நாடுகள்

பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து இலங்கை மீள்வதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்,...

Read moreDetails

Tamilmirror Online || ஜேர்மனி போராட்டத்தில் வன்முறை (படம்)

ஜேர்மனியில் ஏ.எப்.டி., எனப்படும் 'ஜெர்மனிக்கான மாற்று' என்ற தீவிர வலதுசாரி அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள இளைஞர் அமைப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில்...

Read moreDetails

இலங்கைக்கு உதவி கரம் நீட்டிய மற்றுமொரு சர்வதேச நாடு…!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா நிவாரணம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில், சீனாவினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கான நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன்...

Read moreDetails
Page 613 of 1628 1 612 613 614 1,628

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.