இலங்கை

உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக நடத்த முடியாத 2025 ஆம் ஆண்டுக்கான மீதமுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு (MOE) அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அதன்படி,...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.  இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ...

Read moreDetails

Tamilmirror Online || போலியானவர்கள் குறித்து கவனமாக இருங்கள்

வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சில நபர்கள் வர்த்தக நிலையங்களில் பணம் சேகரிப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதுடன்  இவ்வாறான நபர்கள்...

Read moreDetails

பேரிடருக்கு மத்தியில் இரு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்!

இயற்கை சீற்றங்களால் நாட்டில் பதிவாகி வரும் தொடர் உயிரிழப்புகளுக்கு மத்தியில் தாயொருவர் தனது இரு பிள்ளைகளுடன் இன்று (02.12.2025) தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார். ...

Read moreDetails

வீதிகளை புனரமைக்கும் பணிகளுக்கு இடையூறு வேண்டாம் : நிவாரண குழுக்களிடம் பொலிஸார் கோரிக்கை

மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் உடைப்பெடுத்த வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், பெரும் எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் அப்பகுதிகளுக்கு வருகை தருவது வீதிகளின் புனரமைப்புப்...

Read moreDetails

Tamilmirror Online || பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்.பி. பைனான்ஸ் உதவி

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அணர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இணங்க, எல்.பி. நிதி நிறுவனம் 50 இலட்சம் ரூபாய் ...

Read moreDetails

இலங்கையை தாக்கிய பேரனர்த்தம் : மீட்டெடுக்க 31 பில்லியன் ரூபாய் தேவை

நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக, ஏற்பட்ட சேதங்களிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு, சுமார் 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.அத்துடன் டிட்வா புயல், நாட்டின்...

Read moreDetails

Tamilmirror Online || “சிறையில் இம்ரான் உயிரோடு இருக்கிறார்”

‘‘​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை வெளி​நாடு தப்​பிச் செல்​லும்​படி பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுத்து வரு​கிறது’’ என...

Read moreDetails

யாழ். மக்களுக்கு வைத்தியர் கேதீஸ்வரனின் அவசர வேண்டுகோள்

காய்ச்சல், இருமல், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...

Read moreDetails

Tamilmirror Online || பண்ணையில் சிக்கியவர்கள் மீட்பு

முல்லைத்தீவு முத்தியங்காட்டு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குமுளமுனை, நீத்தகை மற்றும் ஆனந்தபுரம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்களாக விவசாய...

Read moreDetails
Page 612 of 1628 1 611 612 613 1,628

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.