இலங்கை

ஹமாஸின் முக்கிய ஆயுதத் தலைவர் காசாவில் படுகொலை…!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் என்பவரே இவ்வாறு கொலை...

Read moreDetails

வெளிநாடொன்றில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள்…!

சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய...

Read moreDetails

தாய்லாந்து–கம்போடியா மோதல் முடிவு…! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் மோதலை நிறுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார். குறித்த...

Read moreDetails

கனடாவில் நிரந்த குடியுரிமை வேண்டுவோருக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

ஆறாயிரம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது. கனடா அரசு, Canadian Experience Class Express Entry திட்டத்தின் கீழ்...

Read moreDetails

அனர்த்த நிவாரணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பில்லியன் ரூபாய்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்காக இதுவரையில் மொத்தமாக 13 பில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி...

Read moreDetails

70 குடும்பங்களுக்கு 50 இலட்சம் நிதி! மன்னாரில் வைத்து அநுர வழங்கிய உறுதிமொழி

வெள்ள அனர்த்தம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மற்றும் வாழ முடியாத வீடுகளில்...

Read moreDetails

திரைப்பட பாணியில் கோவையில் கொள்ளை! தமிழ்நாட்டை அச்சத்தில் ஆழ்த்திய சம்பவம்

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சமீப காலமாக வீடு புகுந்து கொள்ளை, சங்கிலி பறிப்பு, வழிப்பறி, இணைய மோசடி போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கடும்...

Read moreDetails

கொழும்பு புறநகரில் தேங்கியுள்ள குப்பைகளை 10 நாட்களுக்குள் அகற்ற திட்டம்!

டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து கொழும்பு புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை சுமார் 10 நாட்களுக்குள் முழுமையாக அகற்ற எதிர்பார்ப்பதாக மத்திய சுற்றாடல்...

Read moreDetails
Page 579 of 1621 1 578 579 580 1,621

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.