இலங்கை

சென்யார் சூறாவளியின் கோரம்! இந்தோனேசியாவில் 1000-ஐ கடந்த பலி எண்ணிக்கை

இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,003 ஆக அதிகரித்துள்ளது. குறித்த பேரிடரால் 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக...

Read moreDetails

சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவில் உதவி..!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு சந்நிதியான் ஆசிரமும் முல்லைத்தீவில் இடம்பெயர்ந்துள்ள...

Read moreDetails

ஆஸ்திரேலியா: பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு; 12 பேர் பலி, 29 பேர் காயம்! – தீவிரவாதச் செயல் என அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள பிரபலமான பாண்டி கடற்கரையில் (Bondi Beach), யூத சமூகத்தினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 29 பேர்...

Read moreDetails

Tamilmirror Online || மெஸ்ஸிக்காக தனது திருமணத்தை விட்டு வந்த ரசிகர்

அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி,...

Read moreDetails

ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பை கோருகிறார் மனோ கணேசன்

  மலையக இலங்கை சமூகத்தின் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளுடன் அவசர சந்திப்பை நடத்துமாறு தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ கணேசன் ஜனாதிபதி அனுர குமார...

Read moreDetails

Tamilmirror Online || பாலத்தில் தொங்கும் எருமைமாடு

வி.ரி.சகாதேவராஜா அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற எருமை மாடு ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் சிக்கி இறந்து இன்றும் தொங்கிக்...

Read moreDetails

துப்பாக்கியை தலையில் வைத்து கொலை செய்வதாக மிரட்டிய மொட்டுவின் பிரதேச சபை உறுப்பினர்கள் கைது

கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து, ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்துத் தாக்கிய சம்பவம் தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

மன்னாரில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்படும் நிலம் : ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள யோத வாவி நீரேந்துப்பகுதியில் அனுமதிக்கப்படாத காணி கையகப்படுத்துதலுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உத்தரவிட்டுள்ளார்.மன்னார் மாவட்டத்தில் மக்களின்...

Read moreDetails
Page 577 of 1621 1 576 577 578 1,621

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.