இலங்கை

Tamilmirror Online || சவூதி அரேபியாவில் கடும் பனிப்பொழிவு

சுட்டெரிக்கும் வெயிலுக்கும் பரந்த பாலைவனங்களுக்கும் பெயர் போன சவூதி அரேபியாவில், தற்போது பெய்து வரும் கடும் பனிப்பொழிவு உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது....

Read moreDetails

அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட தையிட்டி சம்பவம்! தவிசாளர் நிரோஷ் ஆதங்கம்

அரசாங்கத்தினால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக தையிட்டி சம்பவம் அமைந்துள்ளதாக தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ்மக்களுக்குச்...

Read moreDetails

காசாவின் மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள்

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மேற்கு கரையில் 19 புதிய யூத குடியிருப்புகளை நிறுவுவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.   இதனால், கடந்த இரண்டு...

Read moreDetails

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேலன் சுவாமிகள் – ஐபிசி தமிழ்

யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வேலன்...

Read moreDetails

Tamilmirror Online || மதுபான விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகருக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் பெக்கெர்ஸ்டால் பகுதி உள்ளது. இங்குள்ள மதுபான விடுதிக்கு வெளியே  அதிகாலை 1 மணியளவில் பலர் கூட்டமாக நின்றபடி பேசிக்...

Read moreDetails

எங்கட வீடு இப்ப திறக்கவே ஏலாது! முழுவதும் மூழ்கிப் போன கிராமம்

இலங்கையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நேர்ந்த பேரிடரால் பாதிக்கப்பட்டோர் பலர் தமக்கான நிவாரணங்கள் கிடைக்கவில்லை என ஆதங்கங்களை வெளியிட்டு வருகின்றனர். ஒரு சில பகுதிகளுக்கு நிவாரணங்கள்...

Read moreDetails

மகளை கடத்தி தனது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த தாய்

42 வயது பெண்ணொருவர் தன்னுடைய மகளை கடத்தி தனது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்துவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 42...

Read moreDetails

தையிட்டியில் காவல்துறையின் கொடூரமான செயல் : கொழும்பில் களமிறங்கும் ஜெய்சங்கர்

அடுத்த பௌர்ணமி தினத்தில் தையிட்டி விகாரையில் புதியதொரு புத்தர் சிலை நிறுவப்படவுள்ள நிலையில் இது ஒரு சட்டவிரோத விகாரை என பிரதேசசபை பதாகையை வைக்க முற்பட்ட நிலையில்...

Read moreDetails

“பொறுப்புகளை நிறைவேற்றும் போதே முன்னோக்கி செல்ல முடியும்”

  ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை...

Read moreDetails

யாழில் கோரவிபத்து: இளைஞர் ஸ்தலத்தில் பலி

யாழ்ப்பாணம் புத்தூரில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்தில் பலியானார். யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் அடங்கிய குடும்பத்தவருடன் எதிரே...

Read moreDetails
Page 558 of 1619 1 557 558 559 1,619

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.