இலங்கை

Tamilmirror Online || நோர்வூட் பிரதேச செயலகத்தின் கவனத்துக்கு

நோர்வூட் பிரதேச செயலக, கெர்கஸ்வேலட் கிராம சேவகர் பிரிவு பொகவந்தலாவ பெரிய எலிப்படை பணிய கணக்கு தோட்டத்தில்    27.11.2015...

Read moreDetails

6,000 வீடுகள் முழுமையாக சேதம் – அமைச்சின் அடுத்த அதிரடித் திட்டம்

டிட்வா சூறாவளியினால் 6,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடமைப்புத் தொகுதிகளை...

Read moreDetails

Tamilmirror Online || மோப்ப நாய்களை கேட்கிறது அரசாங்கம்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிருடன் புதையுண்டவர்களின் எச்சங்களைக் கண்டுபிடிப்பதில் உதவுவதற்காக, மோப்ப நாய்கள் கூட்டத்தை அனுப்புமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் அரசாங்கம்...

Read moreDetails

ஒரே நாளில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம் : இன்றைய நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (22) அதிகரித்துள்ளதாக தகவல் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையுடன் (20) ஒப்பிடுகையில் 24 கரட் தங்கத்தின் விலையானது 4,000...

Read moreDetails

Tamilmirror Online || ஹட்டனில் அதிரடி அறிவிப்பு: மக்களே உஷார்

டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து, மாநகர சபை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகள் இல்லாமல் ஹட்டன்- டிக்கோயா நகர சபை எல்லைக்குள் மேற்கொள்ளப்படும்...

Read moreDetails

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (23) முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.நீண்ட...

Read moreDetails

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : அரசின் அறிவிப்பு

யாழ்ப்பாணம் - தையிட்டி விகாரை பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி (Sunil Senevi) தெரிவித்துள்ளார்.தையிட்டி...

Read moreDetails

Tamilmirror Online || மண்ணுக்குள் புதைந்த இருவரில் ஒருவர் மரணம்

 பாலித ஆரியவன்ச பதுளை, ஹிந்தகொட, களு டேங்க் வீதியில் ஒரு வீட்டின் பக்கவாட்டுச் சுவர் கட்டிக்கொண்டிருந்த இருவர் மண் குவியலுக்கு...

Read moreDetails

பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் உயர் நீதிமன்றுக்கு! PTA தொடர்பில் கேள்வி

நீதியமைச்சினால் பயங்கரவாதத்தில் இருந்து இராச்சியத்தை பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்கும் வகையிலான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என மக்கள் போராட்ட அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே சுட்டிக்காட்டியுள்ளார். ...

Read moreDetails
Page 557 of 1619 1 556 557 558 1,619

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.