இலங்கை

RTI ஆணைய நிதி சுயாதீனத்திற்கான நடவடிக்கைகள் அவசியம்: BASL கோரிக்கை

தகவல் அறியும் உரிமை (RTI) ஆணையத்திற்கு போதுமான மற்றும் சுயாதீனமான நிதி ஆதாரங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL)...

Read moreDetails

அத்தையுடன் தில்லுமுல்லு 8 பேரை திருமணம் செய்த கல்யாண ராணி

   19 வயதிலேயே  8 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமான இளம்பெண்ணையும், உடந்தையாக இருந்த அவரது அத்தையையும்...

Read moreDetails

90 நாட்கள் சிறையில் அடைக்கப்படவிருந்த டக்ளஸ்! சி.ஐ.டி அதிகாரிகளுக்கு காத்திருக்கும் சவால்

இலங்கையில் முந்தைய அரசாங்கங்களின் போது பல தமிழ் இளைஞர்களை நீண்டகாலமாக தடுத்து வைக்க வழிவகுத்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA), இந்த முறை EPDP தலைவரும் முன்னாள்...

Read moreDetails

சொத்து சேகரித்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் விசாரணை

தற்போதைய அரசாங்கத்தின் 06 அமைச்சர்களுக்கு எதிராக பணச்சலவை சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படாத சொத்துக்கள் குறித்து விரிவான விசாரணையை தொடங்க இஞ்சம் அல்லது...

Read moreDetails

சி.வீ.கேவை ஆச்சரியப்படுத்திய ஜெய்சங்கர் சந்திப்பு – கஜேந்திரகுமார் கருத்து

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா? இந்திய வெளியுறவு அமைச்சரிடம் அதனையே வலியுறுத்தினோம் என சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.சமஷ்டியை...

Read moreDetails

Tamilmirror Online || ’61 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை’

இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உரிய தூதரக வழிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர்...

Read moreDetails

அமெரிக்கா – இஸ்ரேல் – ஐரோப்பாவுக்கு எதிராக போர்! ஈரான் பகிரங்க எச்சரிக்கை

தனது நாடு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவிற்கு எதிராக "முழுமையான போரை" நடத்தி வருவதாகக் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் ஒரு நேர்காணலில், கூறியுள்ளார். "தனது...

Read moreDetails

Tamilmirror Online || கட்டுநாயக்க விமான நிலையத்தில் குண்டுப்புரளி

கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளாக மாறுவேடமிட்ட நான்கு பேர் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைக்குத் தயாராகி வருவதாகக் கூறி...

Read moreDetails

80 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த 2ஆம் உலகப்போர் வெடிகுண்டு

இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த சுமார் 470 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. செர்பியா நாட்டின் தலைநகரான பெல்கிரேடின் மையப்பகுதியில்...

Read moreDetails

Tamilmirror Online || மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் பலி

லுணுவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்மோதர - போலவத்த பிரதான வீதியில் பெஸ்டஸ் பெரேரா மாவத்தை பகுதியில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற விபத்தில் பாடசாலை...

Read moreDetails
Page 540 of 1617 1 539 540 541 1,617

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.