இலங்கை

கொழும்பில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி…!

கொழும்பில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஜிந்துப்பிட்டி வீதிப் பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்றுள்ளது. அத்தோடு இச்சம்பவத்தில் சிறுவன்...

Read moreDetails

Tamilmirror Online || நாகவிகாரையில் ஜனாதிபதி வழிபாடு

நிதர்ஷன் வினோத்  யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து...

Read moreDetails

ஹமாஸின் ஆயுதங்களை அப்புறப்படுத்த ட்ரம்ப் எடுக்கும் அதிரடி முயற்சி

ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுருத்தியுள்ளார். குறித்த விடயத்தை தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவொன்றை...

Read moreDetails

ட்ரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் புடின் – நெதன்யாகுவின் திடீர் கூட்டணி…!

மத்திய கிழக்கிலும் ஈரானிலும் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். ஈரானில் பணவீக்கம்...

Read moreDetails

நோபல் அமைதிப் பரிசுப் பதக்கத்தை ட்ரம்புக்கு வழங்கினார் மரியா

வெனிசூலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், தனது...

Read moreDetails

ஈரானிடம் சென்று இஸ்ரேல் மீது அணுகுண்டு வீச சொன்ன யூதர்கள்

மதமும் சமூக உறவுகளும் மனித வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதில் குறிப்பாக யூதர்களின் வரலாறு, மத மாற்றம் மற்றும் சமூக ஒற்றுமை என்ற தலைப்புகள் வரலாற்று...

Read moreDetails

Tamilmirror Online || நாகபூசணி அம்மனை வழிபட்டார் ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு   சென்று வழிபாடுகளை மேற்கொண்டார். ...

Read moreDetails

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுக்கு பேருந்தில் அழைத்து வரப்பட்ட மக்கள்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று (15.01.2026) இடம்பெற்ற நிகழ்வுக்கு மக்கள் அழைத்து வரப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் வேலணையில் நேற்று (15.01.2026)...

Read moreDetails

Tamilmirror Online || 4 வயது 8 மாத மகளிடம் பாலியல் சேஷ்டை: தந்தைக்கு விளக்கமறியல்

கனகராசா சரவணன் நான்கு வயது 8 மாதங்கள் கொண்ட சிறுமி ஒருவரை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின்...

Read moreDetails
Page 492 of 1613 1 491 492 493 1,613

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.