இலங்கை

உயிர்த்தஞாயிறு தாக்குதல் : அநுர அரசு மீது ஆயர் பேரவை குற்றச்சாட்டு

 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வெளிப்படுத்துவதாக உறுதியளித்த போதும், அந்த விசாரணைகளில் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே உள்ளதாக கத்தோலிக்க ஆயர்கள்...

Read moreDetails

Tamilmirror Online || “நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்”

 எஸ்.கீதபொன்கலன் நவீன பிரபாகரன்களான கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அதற்கு மறைமுக ஆதரவு வழங்கும் அரச தரப்பு என்பவற்றிடம் இருந்து...

Read moreDetails

Tamilmirror Online || தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள வைத்தியர்கள்

  வெள்ளிக்கிழமை (23) முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வைத்தியர்களை,...

Read moreDetails

இ.போ. ச. சாரதிக்கு விதிக்கப்பட்டது கடூழிய சிறைத்தண்டனை

ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றை குறுகிய வீதியில் செலுத்தி நபர் ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட...

Read moreDetails

தேசிய கல்வி நிறுவக பிரதிப் பணிப்பாளருக்கு கட்டாய விடுமுறை

தரம் 6 ஆங்கில பாடத்திட்டம் தொடர்பான சர்ச்சை தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவம்...

Read moreDetails

Tamilmirror Online || தரையில் விழுந்து சிசு பலி ; தந்தை கைது

அழுது கொண்டிருந்த தனது 2-1/2 மாத சிசுவை கையில் வைத்து ஆட்டிக்கொண்டிருந்த தந்தைக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தில் சிசு தரையில் விழுந்து தலை சிமெண்ட்...

Read moreDetails

மண்சரிவில் சிக்கிய அம்மன் ஆலயத்தில் திடீரென பரவிய ஒளி : பிரதேசத்தில் பரபரப்பு

அண்மையில் டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டம், கலஹா தெல்தொட்டை கள்ளந்தன்ன மேற்பிரிவில் உள்ள சிறி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம்(18) வித்தியாசமான ஒரு பிரகாசத்துடன்...

Read moreDetails

செம்மணி புதைகுழி வழக்கில் முக்கிய தீர்மானம்!

செம்மணி புதைகுழி வழக்கில், ஏற்கனவே அகழ்வு இடம்பெற்ற புதைகுழி பகுதியில் தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவது தொடர்பாக, இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு விசாரணை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றில் மீண்டும்...

Read moreDetails
Page 484 of 1613 1 483 484 485 1,613

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.