இலங்கை

28 கோடி ரூபாய் பணத்துடன் சிக்கிய நபர்

28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல், இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே...

Read moreDetails

Tamilmirror Online || சீனாவிடம் கடன் வாங்கி தவிக்கும் 10 நாடுகள்: இலங்கை எத்த​னையாவது இடம் தெரியுமா?

சீனாவிடம் அதிக கடன் வாங்கி சிக்கலில் சிக்கித்தவிக்கும் முதல் 10 நாடுகள் என்னென்ன? எவ்வளவு கடன் உள்ளது? இலங்கை எத்தனையாவது இடத்தில்...

Read moreDetails

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், அரசாங்க பாடசாலைகள் நாளை (21) முதல்...

Read moreDetails

ஜிந்துபிட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் 5 பேர் கைது – Sri Lanka Tamil News

ஜிந்துபிட்டியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு இரண்டு குழந்தைகள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (19) மற்றும்...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழகத்தில் புகுந்து விளையாடிய கண்டி மாணவிக்கு சிக்கல்

   யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த கண்டியைச்...

Read moreDetails

மாறும் இன்றைய வானிலை…! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (20.01.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையும் புதன்: பிப்ரவரியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வருமானத்தில் பெரிய முன்னேற்றம்! – Sri Lanka Tamil News

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களில் புத்திசாலித்தனம், பேச்சுத் திறன், கல்வி மற்றும் வியாபாரத்தை குறிக்கும் கிரகமாக புதன் கருதப்படுகிறார். கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், மற்ற...

Read moreDetails

வாழைத்தோட்ட தண்ணீர் தாங்கியில் ஆயுதங்கள் மீட்பு

கொழும்பு, வாழைத்தோட்ட பகுதியில் உள்ள தண்ணீர் தாங்கியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு...

Read moreDetails

உயிர்த்தஞாயிறு தாக்குதல் : அநுர அரசு மீது ஆயர் பேரவை குற்றச்சாட்டு

 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வெளிப்படுத்துவதாக உறுதியளித்த போதும், அந்த விசாரணைகளில் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே உள்ளதாக கத்தோலிக்க ஆயர்கள்...

Read moreDetails
Page 483 of 1612 1 482 483 484 1,612

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.