இலங்கை

கொங்கீறிட் கழிவு நீர் நிரம்பி விழுந்ததில் மாணவன் மரணம்

மஸ்கெலிய – காத்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கீறிட் கழிவு நீர் நிரம்பியொன்று வீழ்ந்ததில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் இன்று பிற்பகல்...

Read more

பாராளுமன்ற உறுப்பினர் நந்தசேன காலமானார் – Thinakaran

39 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேன தனது 69ஆவது வயதில் நேற்று காலை சுகயீனம் காரணமாக காலமானார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில்...

Read more

புதுவருடத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

புத்தாண்டு விடுமுறை காலத்தில் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகம்,...

Read more

Tamilmirror Online || அத்தியாவசிய சேவைகள் சீராக செயற்படும்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகைள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

Read more

இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது

வலுவான பொருளாதாரத்துடன், நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழல் இன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலை மேலும் வலுப்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பை பெற...

Read more

அரசியலில் இருந்து ஓய்வு : டக்ளஸ் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாக  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(4)...

Read more

காலையில் பல் துலக்காமல் இருப்பது புற்றுநோய்க்கு வழி ஏற்படுத்தும் – அதிர்ச்சி தகவல்!

பல் துலக்காமல் இருப்பது வாய் ஆரோக்கியத்தை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என அண்மையில் பல் மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதனால் இதயநோய், நீரிழிவு நோய், புற்று...

Read more

புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய சேவைகளை சீராக செயற்படுத்த பணிப்பு

30 எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான...

Read more

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிப்பது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று(04)...

Read more
Page 457 of 511 1 456 457 458 511

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.