இலங்கை

இந்தியாவுக்கு பேரிடி: சீனா தீட்டியுள்ள புதிய திட்டம்

இந்தியாவின் அருணாசல பிரதேச(arunachal pradesh) எல்லையை ஒட்டி 175 கிராமங்களை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கிராமங்கள் கண்காணிப்பு மையங்களாகவும்...

Read more

இடியுடன் கூடிய மழை – வெளியான அறிவிப்பு

இன்று (05) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்...

Read more

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை திருத்தியது பிரித்தானியா

இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரித்தானியா நேற்று (05) முதல் திருத்தம் மேற்கொண்டுள்ளது.  அவசரகால மருத்துவச் சேவைகளுக்கான அணுகல், நாட்டிற்குள் நுழையும் போது பாதுகாப்புத்...

Read more

கே.எச். நந்தசேனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

மறைந்த அநுராதபுரம் மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். இன்று (06) காலை அநுராதபுரம் – சாலியபுரம், தெப்பங்குளம்,...

Read more

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இனி இது கட்டாயம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் மேல் மாகாணத்தை சேர்ந்த அனைத்து முச்சக்கர வண்டிகளும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயம்...

Read more

இலங்கைக்கான பயண ஆலோசனையை தளர்த்திய ஐக்கிய இராச்சியம்

86 இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளது. நேற்று (05)...

Read more

கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : அதிகரிக்கப்போகும் கொடுப்பனவு

கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர்களிடையே நிலவும் பிரச்சினைகள்...

Read more

அதிக வெப்பம் இருந்தாலும், பல மாவட்டங்களில் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 12.00 மணிக்கு. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

Read more

Tamilmirror Online || லிதுவேனியா நாட்டவர் மரணம்

ஹிக்கடுவ நகருக்கு அருகில் உள்ள கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 57 வயதான லிதுவேனியாவைச் சேர்ந்த...

Read more
Page 457 of 515 1 456 457 458 515

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.