இலங்கை

மக்களே கவனம்..! தேங்காய் எண்ணெய் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டில் தேங்காய் எண்ணெயில் நடக்கும் மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது  தேங்காய் எண்ணெயுடன் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணெய் வகைகளைக் கலந்து சந்தைக்குக் கொண்டுவரும் அபாயம் உள்ளதாக...

Read moreDetails

கொழும்பு துப்பாக்கிச் சூடு – தொடரும் அதிரடி கைதுகள்

கரையோர காவல்துறை பிரிவின் ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர்...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இலச்சினையை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அனுமதி பெறாமல் இலச்சினையைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கெதராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்...

Read moreDetails

Tamilmirror Online || 16,000 ஊழியர்களை பணிநீக்கம் ’அமேசன்’

உலகின் மிகப்பெரிய நிறுவனமான அமேசன், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும்...

Read moreDetails

ஐரோப்பாவுடன் இணைந்து இந்தியா செய்யும் காரியம்! அமெரிக்கா கடும் எதிர்ப்பு

அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், ஐரோப்பிய ஒன்றியம்–இந்தியா இடையிலான புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராகக் கடுமையான...

Read moreDetails

Tamilmirror Online || மின்சாரம் தாக்கி இருவர் பலி

 பேரின்பராஜா சபேஷ்   மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் வியாழக்கிழமை (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி...

Read moreDetails

ஈரானின் முக்கிய இராணுவ கட்டமைப்புக்கு பேரிடி!

ஈரானில் போராட்டங்களை அடக்கும்போது 6,373 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் புரட்சிகர காவல் படையை (IRGC) தீவிரவாத அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகியுள்ளது. அதன்படி,...

Read moreDetails

Tamilmirror Online || நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் நான்கு பேருக்கு எதிரான வழக்கில், சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் என்.ஆர்....

Read moreDetails

யாழில் மகள் மூட்டிய தீயினால் பரிதாபமாக உயிரிழந்த தாய்!

யாழில் மகள் மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம்(29.01) இடம்பெற்றுள்ளது. அரியாலையை சேர்ந்த பரமசிவம் பரமேஸ்வரி (வயது 81) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது...

Read moreDetails
Page 458 of 1610 1 457 458 459 1,610

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.